யாத்திராகமம் 9:5
மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.
Tamil Indian Revised Version
மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார்.
Tamil Easy Reading Version
இது நடப்பதற்குரிய காலத்தை கர்த்தர் குறித்துவிட்டார். நாளை இதனை இத்தேசத்தில் கர்த்தர் நிறைவேற்றுவார் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
Thiru Viviliam
‘நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார்’ என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்.”
King James Version (KJV)
And the LORD appointed a set time, saying, To morrow the LORD shall do this thing in the land.
American Standard Version (ASV)
And Jehovah appointed a set time, saying, To-morrow Jehovah shall do this thing in the land.
Bible in Basic English (BBE)
And the time was fixed by the Lord, and he said, Tomorrow the Lord will do this thing in the land.
Darby English Bible (DBY)
And Jehovah appointed a set time, saying, To-morrow will Jehovah do this thing in the land.
Webster’s Bible (WBT)
And the LORD appointed a set time, saying, To-morrow the LORD will do this thing in the land.
World English Bible (WEB)
Yahweh appointed a set time, saying, “Tomorrow Yahweh shall do this thing in the land.”
Young’s Literal Translation (YLT)
and Jehovah setteth an appointed time, saying, To-morrow doth Jehovah do this thing in the land.’
யாத்திராகமம் Exodus 9:5
மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.
And the LORD appointed a set time, saying, To morrow the LORD shall do this thing in the land.
| וַיָּ֥שֶׂם | wayyāśem | va-YA-sem | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| מוֹעֵ֣ד | môʿēd | moh-ADE | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| מָחָ֗ר | māḥār | ma-HAHR | |
| יַֽעֲשֶׂ֧ה | yaʿăśe | ya-uh-SEH | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| הַדָּבָ֥ר | haddābār | ha-da-VAHR | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| בָּאָֽרֶץ׃ | bāʾāreṣ | ba-AH-rets |
Cross Reference
யாத்திராகமம் 8:23
என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
யாத்திராகமம் 9:18
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.
யாத்திராகமம் 10:4
நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.
எண்ணாகமம் 16:5
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.
பிரசங்கி 3:1
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
எரேமியா 28:16
ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.
மத்தேயு 27:63
ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
யோபு 24:1
சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
Tags மேலும் நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும் எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்
Exodus 9:5 in Tamil Concordance Exodus 9:5 in Tamil Interlinear Exodus 9:5 in Tamil Image