Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 11:3 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 11 Ezekiel 11:3

எசேக்கியேல் 11:3
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
இம்மனிதர்கள், ‘நாங்கள் விரைவில் எங்களது வீடுகளை கட்டப்போகிறோம். நாங்கள் இந்நகரத்தில் பாத்திரத்திற்குள் இருக்கிற இறைச்சிபோன்று பத்திரமாக இருக்கிறோம்’ என்கின்றனர்.

Thiru Viviliam
‘வீடுகட்டும் காலம் அருகில் உள்ளது அன்றோ! இந்நகர் ஒரு பாண்டம், நாமோ இறைச்சி’ என அவர்கள் சொல்கிறார்கள்.

Ezekiel 11:2Ezekiel 11Ezekiel 11:4

King James Version (KJV)
Which say, It is not near; let us build houses: this city is the caldron, and we be the flesh.

American Standard Version (ASV)
that say, `The time’ is not near to build houses: this `city’ is the caldron, and we are the flesh.

Bible in Basic English (BBE)
Who say, This is not the time for building houses: this town is the cooking-pot and we are the flesh.

Darby English Bible (DBY)
who say, It is not the time to build houses: this is the cauldron, and we are the flesh.

World English Bible (WEB)
who say, [The time] is not near to build houses: this [city] is the caldron, and we are the flesh.

Young’s Literal Translation (YLT)
who are saying, It `is’ not near — to build houses, it `is’ the pot, and we the flesh.

எசேக்கியேல் Ezekiel 11:3
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
Which say, It is not near; let us build houses: this city is the caldron, and we be the flesh.

הָאֹ֣מְרִ֔יםhāʾōmĕrîmha-OH-meh-REEM
לֹ֥אlōʾloh
בְקָר֖וֹבbĕqārôbveh-ka-ROVE
בְּנ֣וֹתbĕnôtbeh-NOTE
בָּתִּ֑יםbottîmboh-TEEM
הִ֣יאhîʾhee
הַסִּ֔ירhassîrha-SEER
וַאֲנַ֖חְנוּwaʾănaḥnûva-uh-NAHK-noo
הַבָּשָֽׂר׃habbāśārha-ba-SAHR

Cross Reference

எசேக்கியேல் 12:22
மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

எசேக்கியேல் 12:27
மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

ஏசாயா 5:19
நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!

எரேமியா 1:11
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்ட, வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

எசேக்கியேல் 7:7
தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.

எசேக்கியேல் 11:7
ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவில் போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 24:3
இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு.

ஆமோஸ் 6:5
தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,

2 பேதுரு 3:4
அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.


Tags இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும் இந்த நகரம் பானை நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்
Ezekiel 11:3 in Tamil Concordance Ezekiel 11:3 in Tamil Interlinear Ezekiel 11:3 in Tamil Image