Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 44:7 in Tamil

Home Bible Genesis Genesis 44 Genesis 44:7

ஆதியாகமம் 44:7
அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்திற்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.

Tamil Easy Reading Version
ஆனால் சகோதரர்களோ வேலைக்காரர்களிடம், “ஏன் இவ்வாறு ஆளுநர் சொன்னார்? நாங்கள் எதுவும் அவ்வாறு செய்யவில்லையே.

Thiru Viviliam
அதற்கு அவர்கள் அவனிடம், “ஐயா, தாங்கள் இப்படிப் பேசுவதேன்? உம் அடியார்களாகிய நாங்கள் இத்தகைய முறையற்ற செயலைச் செய்திருப்போமா?

Genesis 44:6Genesis 44Genesis 44:8

King James Version (KJV)
And they said unto him, Wherefore saith my lord these words? God forbid that thy servants should do according to this thing:

American Standard Version (ASV)
And they said unto him, Wherefore speaketh my lord such words as these? Far be it from thy servants that they should do such a thing.

Bible in Basic English (BBE)
And they said to him, Why does my lord say such words as these? far be it from your servants to do such a thing:

Darby English Bible (DBY)
And they said to him, Why does my lord speak such words as these? Far be it from thy servants to do such a thing!

Webster’s Bible (WBT)
And they said to him, Why saith my lord these words? Far be it from us that thy servants should do according to this thing:

World English Bible (WEB)
They said to him, “Why does my lord speak such words as these? Far be it from your servants that they should do such a thing!

Young’s Literal Translation (YLT)
and they say unto him, `Why doth my lord speak according to these words? far be it from thy servants to do according to this word;

ஆதியாகமம் Genesis 44:7
அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.
And they said unto him, Wherefore saith my lord these words? God forbid that thy servants should do according to this thing:

וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֵלָ֔יוʾēlāyway-LAV
לָ֚מָּהlāmmâLA-ma
יְדַבֵּ֣רyĕdabbēryeh-da-BARE
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
כַּדְּבָרִ֖יםkaddĕbārîmka-deh-va-REEM
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
חָלִ֙ילָה֙ḥālîlāhha-LEE-LA
לַֽעֲבָדֶ֔יךָlaʿăbādêkāla-uh-va-DAY-ha
מֵֽעֲשׂ֖וֹתmēʿăśôtmay-uh-SOTE
כַּדָּבָ֥רkaddābārka-da-VAHR
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

ஆதியாகமம் 34:25
மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

பிரசங்கி 7:1
பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.

நீதிமொழிகள் 22:1
திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.

2 இராஜாக்கள் 8:13
அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.

2 சாமுவேல் 20:20
யோவாப் பிரதியுத்தரமாக விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாயிருப்பதாக.

யோசுவா 22:22
தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்து கொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.

ஆதியாகமம் 38:16
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

ஆதியாகமம் 37:18
அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,

ஆதியாகமம் 35:22
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

எபிரெயர் 13:18
எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.


Tags அதற்கு அவர்கள் எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்
Genesis 44:7 in Tamil Concordance Genesis 44:7 in Tamil Interlinear Genesis 44:7 in Tamil Image