Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 25:17 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 25 Jeremiah 25:17

எரேமியா 25:17
அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.

Tamil Easy Reading Version
எனவே, கர்த்தருடைய கையிலிருந்த திராட்சைரசக் கோப்பையை நான் எடுத்துக்கொண்டு, கர்த்தர் என்னை அனுப்பிய எல்லா நாடுகளுக்கும் நான் சென்றேன். ஜனங்களை அக்கோப்பையிலிருந்து குடிக்கும்படிச் செய்தேன்.

Thiru Viviliam
அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை எடுத்து ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன்.

Jeremiah 25:16Jeremiah 25Jeremiah 25:18

King James Version (KJV)
Then took I the cup at the LORD’s hand, and made all the nations to drink, unto whom the LORD had sent me:

American Standard Version (ASV)
Then took I the cup at Jehovah’s hand, and made all the nations to drink, unto whom Jehovah had sent me:

Bible in Basic English (BBE)
Then I took the cup from the Lord’s hand, and gave a drink from it to all the nations to whom the Lord sent me;

Darby English Bible (DBY)
And I took the cup at Jehovah’s hand, and made all the nations to drink, to whom Jehovah had sent me:

World English Bible (WEB)
Then took I the cup at Yahweh’s hand, and made all the nations to drink, to whom Yahweh had sent me:

Young’s Literal Translation (YLT)
`And I take the cup out of the hand of Jehovah, and cause all the nations to drink unto whom Jehovah sent me:

எரேமியா Jeremiah 25:17
அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.
Then took I the cup at the LORD's hand, and made all the nations to drink, unto whom the LORD had sent me:

וָאֶקַּ֥חwāʾeqqaḥva-eh-KAHK
אֶתʾetet
הַכּ֖וֹסhakkôsHA-kose
מִיַּ֣דmiyyadmee-YAHD
יְהוָ֑הyĕhwâyeh-VA
וָֽאַשְׁקֶה֙wāʾašqehva-ash-KEH
אֶתʾetet
כָּלkālkahl
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
שְׁלָחַ֥נִיšĕlāḥanîsheh-la-HA-nee
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֲלֵיהֶֽם׃ʾălêhemuh-lay-HEM

Cross Reference

எரேமியா 1:10
பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.

எரேமியா 25:28
அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு.

எரேமியா 27:3
அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும் மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,

எரேமியா 46:1
புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:

எசேக்கியேல் 43:3
நான் கண்ட இந்தத் தரிசனம், நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்த தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.


Tags அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்
Jeremiah 25:17 in Tamil Concordance Jeremiah 25:17 in Tamil Interlinear Jeremiah 25:17 in Tamil Image