Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 3:7 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 3 Jeremiah 3:7

எரேமியா 3:7
அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.

Tamil Indian Revised Version
அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.

Tamil Easy Reading Version
நான் எனக்குள்ளே, ‘இஸ்ரவேல் தீயவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, என்னிடம் திரும்பி வருவாள்’ என்றேன், ஆனால் அவள் என்னிடம் திரும்பி வரவில்லை. இஸ்ரவேலின் விசுவாசமில்லாத சகோதரியான யூதா, அவள் என்ன செய்தாள் என்று பார்த்தாள்.

Thiru Viviliam
இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.

Jeremiah 3:6Jeremiah 3Jeremiah 3:8

King James Version (KJV)
And I said after she had done all these things, Turn thou unto me. But she returned not. And her treacherous sister Judah saw it.

American Standard Version (ASV)
And I said after she had done all these things, She will return unto me; but she returned not: and her treacherous sister Judah saw it.

Bible in Basic English (BBE)
And I said, After she has done all these things she will come back to me; but she did not. And her false sister Judah saw it.

Darby English Bible (DBY)
And I said, After she hath done all these [things], she will return unto me; but she returned not. And her sister Judah, the treacherous, saw [it].

World English Bible (WEB)
I said after she had done all these things, She will return to me; but she didn’t return: and her treacherous sister Judah saw it.

Young’s Literal Translation (YLT)
And I say, after her doing all these, Unto Me thou dost turn back, and she hath not turned back, and see `it’ doth her treacherous sister Judah.

எரேமியா Jeremiah 3:7
அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
And I said after she had done all these things, Turn thou unto me. But she returned not. And her treacherous sister Judah saw it.

וָאֹמַ֗רwāʾōmarva-oh-MAHR
אַחֲרֵ֨יʾaḥărêah-huh-RAY
עֲשׂוֹתָ֧הּʿăśôtāhuh-soh-TA
אֶתʾetet
כָּלkālkahl
אֵ֛לֶּהʾēlleA-leh
אֵלַ֥יʾēlayay-LAI
תָּשׁ֖וּבtāšûbta-SHOOV
וְלֹאwĕlōʾveh-LOH
שָׁ֑בָהšābâSHA-va
וַתֵּ֛רֶאהwattēreʾva-TAY-reh
בָּגוֹדָ֥הbāgôdâba-ɡoh-DA
אֲחוֹתָ֖הּʾăḥôtāhuh-hoh-TA
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

Cross Reference

எசேக்கியேல் 16:46
உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை.

2 இராஜாக்கள் 17:13
நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள் ஞான திருஷ்டிக்காரர் எல்லாரையுங்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திடச்சாட்சியாய் எச்சரித்துக்கொண்டிருந்தும்,

2 நாளாகமம் 30:6
அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.

எரேமியா 3:8
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

எசேக்கியேல் 23:2
மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.

ஓசியா 6:1
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

ஓசியா 14:1
இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.


Tags அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன் அவளோ திரும்பவில்லை இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்
Jeremiah 3:7 in Tamil Concordance Jeremiah 3:7 in Tamil Interlinear Jeremiah 3:7 in Tamil Image