Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 5:26 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 5 Jeremiah 5:26

எரேமியா 5:26
குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.

Tamil Indian Revised Version
குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனிதரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் மக்களில் காணப்படுகிறார்கள்.

Tamil Easy Reading Version
என்னுடைய ஜனங்களிடையில் கெட்ட மனிதரும் இருக்கின்றனர். அந்தக் கெட்ட மனிதர்கள் பறவைகளைப் பிடிக்க வலைகளைச் செய்பவர்களை போன்றவர்கள். இந்த மனிதர்கள் தமது கண்ணிகளை வைப்பார்கள். ஆனால் அவர்கள் பறவைகளுக்குப் பதிலாக மனிதர்களைப் பிடிப்பார்கள்.

Thiru Viviliam
⁽ஏனெனில், என் மக்களிடையே␢ தீயோர் காணப்படுகின்றனர்;␢ வேடர் பதுங்கியிருப்பதுபோல்␢ அவர்கள் மறைந்து கண்ணி வைத்து␢ மனிதர்களைப் பிடிக்கின்றனர்.⁾

Jeremiah 5:25Jeremiah 5Jeremiah 5:27

King James Version (KJV)
For among my people are found wicked men: they lay wait, as he that setteth snares; they set a trap, they catch men.

American Standard Version (ASV)
For among my people are found wicked men: they watch, as fowlers lie in wait; they set a trap, they catch men.

Bible in Basic English (BBE)
For there are sinners among my people: they keep watch, like men watching for birds; they put a net and take men in it.

Darby English Bible (DBY)
For among my people are found wicked [men]: they lay wait, as fowlers stoop down; they set a trap, they catch men.

World English Bible (WEB)
For among my people are found wicked men: they watch, as fowlers lie in wait; they set a trap, they catch men.

Young’s Literal Translation (YLT)
For the wicked have been found among My people. It looketh about the covering of snares, They have set up a trap — men they capture.

எரேமியா Jeremiah 5:26
குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
For among my people are found wicked men: they lay wait, as he that setteth snares; they set a trap, they catch men.

כִּיkee
נִמְצְא֥וּnimṣĕʾûneem-tseh-OO
בְעַמִּ֖יbĕʿammîveh-ah-MEE
רְשָׁעִ֑יםrĕšāʿîmreh-sha-EEM
יָשׁוּר֙yāšûrya-SHOOR
כְּשַׁ֣ךְkĕšakkeh-SHAHK
יְקוּשִׁ֔יםyĕqûšîmyeh-koo-SHEEM
הִצִּ֥יבוּhiṣṣîbûhee-TSEE-voo
מַשְׁחִ֖יתmašḥîtmahsh-HEET
אֲנָשִׁ֥יםʾănāšîmuh-na-SHEEM
יִלְכֹּֽדוּ׃yilkōdûyeel-koh-DOO

Cross Reference

நீதிமொழிகள் 1:11
எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;

எரேமியா 18:22
நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.

லுூக்கா 5:10
சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.

ஆபகூக் 1:14
மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?

எசேக்கியேல் 22:2
இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,

எரேமியா 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

ஏசாயா 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

நீதிமொழிகள் 1:17
எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.

சங்கீதம் 64:5
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.

சங்கீதம் 10:9
தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

1 சாமுவேல் 19:10
அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.


Tags குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்
Jeremiah 5:26 in Tamil Concordance Jeremiah 5:26 in Tamil Interlinear Jeremiah 5:26 in Tamil Image