Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 15:16 in Tamil

Home Bible Job Job 15 Job 15:16

யோபு 15:16
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

Tamil Indian Revised Version
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

Tamil Easy Reading Version
மனிதன் இன்னும் கேவலமானவன், மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான். தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.

Thiru Viviliam
⁽தீமையை தண்ணீர் போல் குடிக்கும்␢ அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்␢ எத்துணை இழிந்தோர் ஆவர்?⁾

Job 15:15Job 15Job 15:17

King James Version (KJV)
How much more abominable and filthy is man, which drinketh iniquity like water?

American Standard Version (ASV)
How much less one that is abominable and corrupt, A man that drinketh iniquity like water!

Bible in Basic English (BBE)
How much less one who is disgusting and unclean, a man who takes in evil like water!

Darby English Bible (DBY)
How much less the abominable and corrupt, — man, that drinketh unrighteousness like water!

Webster’s Bible (WBT)
How much more abominable and filthy is man, who drinketh iniquity like water?

World English Bible (WEB)
How much less one who is abominable and corrupt, A man who drinks iniquity like water!

Young’s Literal Translation (YLT)
Also — surely abominable and filthy Is man drinking as water perverseness.

யோபு Job 15:16
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
How much more abominable and filthy is man, which drinketh iniquity like water?

אַ֭ףʾapaf
כִּֽיkee
נִתְעָ֥בnitʿābneet-AV
וְֽנֶאֱלָ֑חwĕneʾĕlāḥveh-neh-ay-LAHK
אִישׁʾîšeesh
שֹׁתֶ֖הšōteshoh-TEH
כַמַּ֣יִםkammayimha-MA-yeem
עַוְלָֽה׃ʿawlâav-LA

Cross Reference

நீதிமொழிகள் 19:28
பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

யோபு 34:7
யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,

தீத்து 3:3
ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.

ரோமர் 3:9
ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.

ரோமர் 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

சங்கீதம் 53:3
அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை.

சங்கீதம் 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

யோபு 42:6
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

யோபு 20:12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,

யோபு 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?


Tags அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்
Job 15:16 in Tamil Concordance Job 15:16 in Tamil Interlinear Job 15:16 in Tamil Image