Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 75:2 in Tamil

Home Bible Psalm Psalm 75 Psalm 75:2

சங்கீதம் 75:2
நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.

Tamil Indian Revised Version
நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.

Tamil Easy Reading Version
தேவன் கூறுகிறார்: “நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.

Thiru Viviliam
⁽நான் தகுந்த வேளையைத்␢ தேர்ந்துகோண்டு,␢ நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.⁾

Psalm 75:1Psalm 75Psalm 75:3

King James Version (KJV)
When I shall receive the congregation I will judge uprightly.

American Standard Version (ASV)
When I shall find the set time, I will judge uprightly.

Bible in Basic English (BBE)
When the right time has come, I will be the judge in righteousness.

Darby English Bible (DBY)
When I shall receive the assembly, I will judge with equity.

Webster’s Bible (WBT)
To the chief Musician, Al-taschith, A Psalm or Song of Asaph. To thee, O God, do we give thanks, to thee do we give thanks: for that thy name is near, thy wondrous works declare.

World English Bible (WEB)
When I choose the appointed time, I will judge blamelessly.

Young’s Literal Translation (YLT)
When I receive an appointment, I — I do judge uprightly.

சங்கீதம் Psalm 75:2
நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.
When I shall receive the congregation I will judge uprightly.

כִּ֭יkee
אֶקַּ֣חʾeqqaḥeh-KAHK
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
אֲ֝נִ֗יʾănîUH-NEE
מֵישָׁרִ֥יםmêšārîmmay-sha-REEM
אֶשְׁפֹּֽט׃ʾešpōṭesh-POTE

Cross Reference

2 சாமுவேல் 2:4
அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்த போது,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:7
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

யோவான் 7:6
இயேசு அவர்களȠநோக்கி: என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.

பிரசங்கி 3:17
சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

சங்கீதம் 102:13
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

சங்கீதம் 101:2
உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

சங்கீதம் 78:70
தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.

2 சாமுவேல் 23:3
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

2 சாமுவேல் 8:15
இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.

2 சாமுவேல் 5:3
இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனில் ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்குமுன்பாக அவர்களோடே உடன்படிக்கைபண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:31
மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.


Tags நியமிக்கப்பட்ட காலத்திலே யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்
Psalm 75:2 in Tamil Concordance Psalm 75:2 in Tamil Interlinear Psalm 75:2 in Tamil Image