Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 78:17 in Tamil

Home Bible Psalm Psalm 78 Psalm 78:17

சங்கீதம் 78:17
என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம்மூட்டினார்கள்.

Tamil Indian Revised Version
என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, பாலைவனத்திலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர். பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள்.

Thiru Viviliam
⁽ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத்␢ தொடர்ந்து பாவம் செய்தனர்;␢ வறண்ட நிலத்தில்␢ உன்னதருக்கு எதிராய் எழுந்தனர்.⁾

Psalm 78:16Psalm 78Psalm 78:18

King James Version (KJV)
And they sinned yet more against him by provoking the most High in the wilderness.

American Standard Version (ASV)
Yet went they on still to sin against him, To rebel against the Most High in the desert.

Bible in Basic English (BBE)
And they went on sinning against him even more, turning away from the Most High in the waste land;

Darby English Bible (DBY)
Yet they still went on sinning against him, provoking the Most High in the desert;

Webster’s Bible (WBT)
And they sinned yet more against him by provoking the Most High in the wilderness.

World English Bible (WEB)
Yet they still went on to sin against him, To rebel against the Most High in the desert.

Young’s Literal Translation (YLT)
And they add still to sin against Him, To provoke the Most High in the dry place.

சங்கீதம் Psalm 78:17
என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம்மூட்டினார்கள்.
And they sinned yet more against him by provoking the most High in the wilderness.

וַיּוֹסִ֣יפוּwayyôsîpûva-yoh-SEE-foo
ע֭וֹדʿôdode
לַחֲטֹאlaḥăṭōʾla-huh-TOH
ל֑וֹloh
לַֽמְר֥וֹתlamrôtlahm-ROTE
עֶ֝לְי֗וֹןʿelyônEL-YONE
בַּצִּיָּֽה׃baṣṣiyyâba-tsee-YA

Cross Reference

ஏசாயா 63:10
அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.

உபாகமம் 9:8
ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.

உபாகமம் 9:12
கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.

சங்கீதம் 78:32
இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.

சங்கீதம் 95:8
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

சங்கீதம் 106:13
ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,

எபிரெயர் 3:16
கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?


Tags என்றாலும் அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம்மூட்டினார்கள்
Psalm 78:17 in Tamil Concordance Psalm 78:17 in Tamil Interlinear Psalm 78:17 in Tamil Image