Context verses Esther 1:14
Esther 1:3

அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள்.

פָּרַ֣ס, וּמָדַ֗י
Esther 1:12

ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.

הַמֶּ֔לֶךְ
Esther 1:13

அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.

הַמֶּ֔לֶךְ, הַמֶּ֔לֶךְ
Esther 1:18

இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.

וּמָדַ֗י
Esther 1:19

ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

הַמֶּ֔לֶךְ
Esther 1:22

எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.

הַמֶּ֔לֶךְ
And
the
next
וְהַקָּרֹ֣בwĕhaqqārōbveh-ha-ka-ROVE
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
him
was
Carshena,
כַּרְשְׁנָ֤אkaršĕnāʾkahr-sheh-NA
Shethar,
שֵׁתָר֙šētārshay-TAHR
Admatha,
אַדְמָ֣תָאʾadmātāʾad-MA-ta
Tarshish,
תַרְשִׁ֔ישׁtaršîštahr-SHEESH
Meres,
מֶ֥רֶסmeresMEH-res
Marsena,
מַרְסְנָ֖אmarsĕnāʾmahr-seh-NA
and
Memucan,
מְמוּכָ֑ןmĕmûkānmeh-moo-HAHN
the
seven
שִׁבְעַ֞תšibʿatsheev-AT
princes
שָׂרֵ֣י׀śārêsa-RAY
of
Persia
פָּרַ֣סpāraspa-RAHS
and
Media,
וּמָדַ֗יûmādayoo-ma-DAI
which
saw
רֹאֵי֙rōʾēyroh-A
the
king's
פְּנֵ֣יpĕnêpeh-NAY
face,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
and
which
sat
הַיֹּֽשְׁבִ֥יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
the
first
רִֽאשֹׁנָ֖הriʾšōnâree-shoh-NA
in
the
kingdom;)
בַּמַּלְכֽוּת׃bammalkûtba-mahl-HOOT