மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.
அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.
அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.
அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
| And the tables | וְהַ֨לֻּחֹ֔ת | wĕhalluḥōt | veh-HA-loo-HOTE |
| were the work | מַֽעֲשֵׂ֥ה | maʿăśē | ma-uh-SAY |
| of God, | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and the writing | הֵ֑מָּה | hēmmâ | HAY-ma |
| was the writing | וְהַמִּכְתָּ֗ב | wĕhammiktāb | veh-ha-meek-TAHV |
| of God, | מִכְתַּ֤ב | miktab | meek-TAHV |
| graven | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| upon | ה֔וּא | hûʾ | hoo |
| the tables. | חָר֖וּת | ḥārût | ha-ROOT |
| עַל | ʿal | al | |
| הַלֻּחֹֽת׃ | halluḥōt | ha-loo-HOTE |