இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.
அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து, சணல்நூல் அங்கி தரித்திருந்த புர`ηனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.
அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.
| And the likeness | וּדְמ֣וּת | ûdĕmût | oo-deh-MOOT |
| of their faces | פְּנֵיהֶ֔ם | pĕnêhem | peh-nay-HEM |
| was the same | הֵ֣מָּה | hēmmâ | HAY-ma |
| faces | הַפָּנִ֗ים | happānîm | ha-pa-NEEM |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I saw | רָאִ֙יתִי֙ | rāʾîtiy | ra-EE-TEE |
| by | עַל | ʿal | al |
| the river | נְהַר | nĕhar | neh-HAHR |
| of Chebar, | כְּבָ֔ר | kĕbār | keh-VAHR |
| their appearances | מַרְאֵיהֶ֖ם | marʾêhem | mahr-ay-HEM |
| and themselves: they went | וְאוֹתָ֑ם | wĕʾôtām | veh-oh-TAHM |
| every one | אִ֛ישׁ | ʾîš | eesh |
| straight | אֶל | ʾel | el |
| forward. | עֵ֥בֶר | ʿēber | A-ver |
| פָּנָ֖יו | pānāyw | pa-NAV | |
| יֵלֵֽכוּ׃ | yēlēkû | yay-lay-HOO |