Context verses Ezekiel 39:11
Ezekiel 39:4

நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக்கொடுப்பேன்.

כָּל
Ezekiel 39:7

இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.

וְאֶת, אֶת
Ezekiel 39:10

அவர்கள் வெளியிலிருந்து விறகுகொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Ezekiel 39:12

இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதΠύ செல்லும்.

אֶת
Ezekiel 39:13

தேசத்தின் Μனங்களெல்லாரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்நாளிலே அது அவர்களுக்குக் கீர்த்தியாக இருக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כָּל
Ezekiel 39:14

தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்றப் பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

אֶת, אֶת
Ezekiel 39:15

தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக்காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.

הָעֹֽבְרִים֙, גֵּ֖יא, הֲמ֥וֹן, גּֽוֹג׃
Ezekiel 39:17

மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.

כָּל
Ezekiel 39:21

இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும், அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளையும் காண்பார்கள்.

אֶת, אֶת, וְאֶת
Ezekiel 39:25

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:

אֶת, כָּל
Ezekiel 39:26

அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத்திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன்.

אֶת, וְאֶת, כָּל
Ezekiel 39:29

நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

אֶת
And
it
shall
come
to
pass
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
in
that
בַיּ֣וֹםbayyômVA-yome
day,
הַה֡וּאhahûʾha-HOO
that
I
will
give
אֶתֵּ֣ןʾettēneh-TANE
unto
Gog
לְגוֹג֩׀lĕgôgleh-ɡOɡE
a
place
מְקֽוֹםmĕqômmeh-KOME
there
שָׁ֨םšāmshahm
of
graves
קֶ֜בֶרqeberKEH-ver
in
Israel,
בְּיִשְׂרָאֵ֗לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
the
valley
גֵּ֤יɡay
of
the
passengers
הָעֹֽבְרִים֙hāʿōbĕrîmha-oh-veh-REEM
on
the
east
קִדְמַ֣תqidmatkeed-MAHT
of
the
sea:
הַיָּ֔םhayyāmha-YAHM
and
it
וְחֹסֶ֥מֶתwĕḥōsemetveh-hoh-SEH-met
shall
stop
הִ֖יאhîʾhee

אֶתʾetet
the
noses
of
the
passengers:
הָעֹֽבְרִ֑יםhāʿōbĕrîmha-oh-veh-REEM
and
there
וְקָ֣בְרוּwĕqābĕrûveh-KA-veh-roo
shall
they
bury
שָׁ֗םšāmshahm

אֶתʾetet
Gog
גּוֹג֙gôgɡoɡe
and
all
וְאֶתwĕʾetveh-ET
his
multitude:
כָּלkālkahl
and
they
shall
call
הֲמוֹנֹ֔הhămônōhuh-moh-NOH
it
The
valley
וְקָ֣רְא֔וּwĕqārĕʾûveh-KA-reh-OO
of
Hamon-gog.
גֵּ֖יאgêʾɡay


הֲמ֥וֹןhămônhuh-MONE


גּֽוֹג׃gôgɡoɡe