பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.
இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.
இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னை விட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.
தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.
அவர்களுக்குரிய சுதந்தரமென்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நான் அவர்கள் காணியாட்சி.
| Neither | וְאַלְמָנָה֙ | wĕʾalmānāh | veh-al-ma-NA |
| shall they take | וּגְרוּשָׁ֔ה | ûgĕrûšâ | oo-ɡeh-roo-SHA |
| for their wives | לֹֽא | lōʾ | loh |
| a widow, | יִקְח֥וּ | yiqḥû | yeek-HOO |
| nor her that is put away: | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| but | לְנָשִׁ֑ים | lĕnāšîm | leh-na-SHEEM |
| כִּ֣י | kî | kee | |
| they shall take | אִם | ʾim | eem |
| maidens | בְּתוּלֹ֗ת | bĕtûlōt | beh-too-LOTE |
| of the seed | מִזֶּ֙רַע֙ | mizzeraʿ | mee-ZEH-RA |
| of the house | בֵּ֣ית | bêt | bate |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| or a widow | וְהָֽאַלְמָנָה֙ | wĕhāʾalmānāh | veh-ha-al-ma-NA |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| had | תִּֽהְיֶ֣ה | tihĕye | tee-heh-YEH |
| a priest | אַלְמָנָ֔ה | ʾalmānâ | al-ma-NA |
| before. | מִכֹּהֵ֖ן | mikkōhēn | mee-koh-HANE |
| יִקָּֽחוּ׃ | yiqqāḥû | yee-ka-HOO |