பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
| For | כִּֽי | kî | kee |
| the Lord | כְאִשָּׁ֧ה | kĕʾiššâ | heh-ee-SHA |
| hath called | עֲזוּבָ֛ה | ʿăzûbâ | uh-zoo-VA |
| thee as a woman | וַעֲצ֥וּבַת | waʿăṣûbat | va-uh-TSOO-vaht |
| forsaken | ר֖וּחַ | rûaḥ | ROO-ak |
| and grieved | קְרָאָ֣ךְ | qĕrāʾāk | keh-ra-AK |
| in spirit, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and a wife | וְאֵ֧שֶׁת | wĕʾēšet | veh-A-shet |
| of youth, | נְעוּרִ֛ים | nĕʿûrîm | neh-oo-REEM |
| when | כִּ֥י | kî | kee |
| thou wast refused, | תִמָּאֵ֖ס | timmāʾēs | tee-ma-ASE |
| saith | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| thy God. | אֱלֹהָֽיִךְ׃ | ʾĕlōhāyik | ay-loh-HA-yeek |