Context verses Jeremiah 51:64
Jeremiah 51:9

பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

עַד
Jeremiah 51:26

மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக்கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹֽא
Jeremiah 51:43

அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று.

וְלֹֽא
Jeremiah 51:44

நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.

וְלֹֽא
Jeremiah 51:58

பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவாகவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையுமாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

בָּבֶ֤ל
Jeremiah 51:62

கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித்தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர் என்பதை நீ சொல்லி

וְאָמַרְתָּ֗
And
thou
shalt
say,
וְאָמַרְתָּ֗wĕʾāmartāveh-ah-mahr-TA
Thus
כָּ֠כָהkākâKA-ha
shall
Babylon
תִּשְׁקַ֨עtišqaʿteesh-KA
sink,
בָּבֶ֤לbābelba-VEL
and
shall
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
rise
תָקוּם֙tāqûmta-KOOM
from
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
the
evil
הָרָעָ֗הhārāʿâha-ra-AH
that
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
I
אָנֹכִ֛יʾānōkîah-noh-HEE
will
bring
מֵבִ֥יאmēbîʾmay-VEE
upon
עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
her:
and
they
shall
be
weary.
וְיָעֵ֑פוּwĕyāʿēpûveh-ya-A-foo
Thus
עַדʿadad
far
הֵ֖נָּהhēnnâHAY-na
are
the
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
Jeremiah.
יִרְמְיָֽהוּ׃yirmĕyāhûyeer-meh-ya-HOO