எரேமியா 9:21
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
Tamil Indian Revised Version
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற வாலிபரையும் அழிக்கும் மரணம், நம்முடைய ஜன்னல்களிலேறி, நம்முடைய அரண்மனைகளில் நுழைந்தது.
Tamil Easy Reading Version
“மரணம் வந்திருக்கிறது. நமது ஜன்னல்கள் வழியாக மரணம் ஏறியிருக்கிறது. நமது அரண்மனைகளுக்குள் மரணம் வந்திருக்கிறது. தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும், நமது பிள்ளைகளிடம் மரணம் வந்திருக்கிறது. பொது இடங்களில் நாம் சந்திக்கிற இளைஞர்களிடம் மரணம் வந்திருக்கிறது.”
Thiru Viviliam
⁽ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய்␢ வந்துவிட்டது;␢ நம் அரண்களுக்குள்ளும்␢ நுழைந்து விட்டது;␢ தெருக்களில் சிறுவர்களையும்␢ பொதுவிடங்களில் இளைஞர்களையும்␢ வீழ்த்திவிட்டது.⁾
King James Version (KJV)
For death is come up into our windows, and is entered into our palaces, to cut off the children from without, and the young men from the streets.
American Standard Version (ASV)
For death is come up into our windows, it is entered into our palaces; to cut off the children from without, `and’ the young men from the streets.
Bible in Basic English (BBE)
For death has come up into our windows, forcing its way into our great houses; cutting off the children in the streets and the young men in the wide places.
Darby English Bible (DBY)
For death is come up through our windows, is entered into our palaces, to cut off the children from the street, the young men from the broadways.
World English Bible (WEB)
For death is come up into our windows, it is entered into our palaces; to cut off the children from outside, [and] the young men from the streets.
Young’s Literal Translation (YLT)
For death hath come up into our windows, It hath come into our palaces, To cut off the suckling from without, Young men from the broad places.
எரேமியா Jeremiah 9:21
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
For death is come up into our windows, and is entered into our palaces, to cut off the children from without, and the young men from the streets.
| כִּֽי | kî | kee | |
| עָ֤לָה | ʿālâ | AH-la | |
| מָ֙וֶת֙ | māwet | MA-VET | |
| בְּחַלּוֹנֵ֔ינוּ | bĕḥallônênû | beh-ha-loh-NAY-noo | |
| בָּ֖א | bāʾ | ba | |
| בְּאַרְמְנוֹתֵ֑ינוּ | bĕʾarmĕnôtênû | beh-ar-meh-noh-TAY-noo | |
| לְהַכְרִ֤ית | lĕhakrît | leh-hahk-REET | |
| עוֹלָל֙ | ʿôlāl | oh-LAHL | |
| מִח֔וּץ | miḥûṣ | mee-HOOTS | |
| בַּחוּרִ֖ים | baḥûrîm | ba-hoo-REEM | |
| מֵרְחֹבֽוֹת׃ | mērĕḥōbôt | may-reh-hoh-VOTE |
Cross Reference
2 நாளாகமம் 36:17
ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
எரேமியா 6:11
ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
எரேமியா 15:7
தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.
எசேக்கியேல் 9:5
பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,
ஆமோஸ் 6:10
அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மெளனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.
எசேக்கியேல் 21:14
ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்.
Tags வீதியிலிருக்கிற குழந்தைகளையும் தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது
Jeremiah 9:21 in Tamil Concordance Jeremiah 9:21 in Tamil Interlinear Jeremiah 9:21 in Tamil Image