இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.
அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம் பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.
| And the children | וַיֹּֽאמְר֨וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| said | יִשְׂרָאֵ֤ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto | אֶל | ʾel | el |
| the Lord, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| We have sinned: | חָטָ֔אנוּ | ḥāṭāʾnû | ha-TA-noo |
| do | עֲשֵׂה | ʿăśē | uh-SAY |
| thou | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| unto us whatsoever | לָ֔נוּ | lānû | LA-noo |
| seemeth | כְּכָל | kĕkāl | keh-HAHL |
| good | הַטּ֖וֹב | haṭṭôb | HA-tove |
| unto thee; deliver | בְּעֵינֶ֑יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| us only, | אַ֛ךְ | ʾak | ak |
| we pray thee, | הַצִּילֵ֥נוּ | haṣṣîlēnû | ha-tsee-LAY-noo |
| this | נָ֖א | nāʾ | na |
| day. | הַיּ֥וֹם | hayyôm | HA-yome |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |