Context verses Judges 7:4
Judges 7:2

அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்.

אֶל, אִתָּ֔ךְ
Judges 7:5

அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப் பண்ணினான்; அப்போழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ, அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார்.

אֶל, וַיֹּ֨אמֶר, יְהוָ֜ה, אֶל, גִּדְע֗וֹן, אֲשֶׁר, אֲשֶׁר
Judges 7:6

தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.

אֶל
Judges 7:7

அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.

וַיֹּ֨אמֶר, יְהוָ֜ה, אֶל, גִּדְע֗וֹן
Judges 7:10

போΕப் பயப்பட்டாίானால், முΤல் நீயும் உɠύ வேலைக்காரனாΕிய பூΰாவும் சேனையினிடத்திற்குப் போய்,

אֶל
Judges 7:11

அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்: பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்.

אֶל
Judges 7:15

கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,

אֶל
Judges 7:19

நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.

אֲשֶׁר
Judges 7:24

கிதியோன் எப்பிராயீம் மலைகளெங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியருக்கு விரோதமாயிறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து, அவர்களுக்கு முந்தித் துறைகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லச்சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனுஷர் எல்லாரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் மட்டும் வந்து, துறைகளைக் கட்டிக்கொண்டு,

הַמַּ֔יִם, הַמַּ֔יִם
Judges 7:25

மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத் துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

אֶל, אֶל
And
the
Lord
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Gideon,
גִּדְע֗וֹןgidʿônɡeed-ONE
The
people
עוֹד֮ʿôdode
are
yet
הָעָ֣םhāʿāmha-AM
too
many;
רָב֒rābrahv
bring
them
down
הוֹרֵ֤דhôrēdhoh-RADE

אוֹתָם֙ʾôtāmoh-TAHM
unto
אֶלʾelel
the
water,
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
and
I
will
try
וְאֶצְרְפֶ֥נּוּwĕʾeṣrĕpennûveh-ets-reh-FEH-noo
them
for
thee
there:
לְךָ֖lĕkāleh-HA
and
it
shall
be,
שָׁ֑םšāmshahm
that
of
whom
וְהָיָ֡הwĕhāyâveh-ha-YA
I
say
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
unto
אֹמַ֨רʾōmaroh-MAHR
thee,
This
אֵלֶ֜יךָʾēlêkāay-LAY-ha
shall
go
זֶ֣ה׀zezeh
with
יֵלֵ֣ךְyēlēkyay-LAKE
thee,
the
same
אִתָּ֗ךְʾittākee-TAHK
shall
go
ה֚וּאhûʾhoo
with
יֵלֵ֣ךְyēlēkyay-LAKE
thee;
and
of
whomsoever
אִתָּ֔ךְʾittākee-TAHK

וְכֹ֨לwĕkōlveh-HOLE
I
say
אֲשֶׁרʾăšeruh-SHER
unto
אֹמַ֜רʾōmaroh-MAHR
thee,
This
אֵלֶ֗יךָʾēlêkāay-LAY-ha
shall
not
זֶ֚הzezeh
go
לֹֽאlōʾloh
with
יֵלֵ֣ךְyēlēkyay-LAKE
thee,
the
same
עִמָּ֔ךְʿimmākee-MAHK
shall
not
ה֖וּאhûʾhoo
go.
לֹ֥אlōʾloh


יֵלֵֽךְ׃yēlēkyay-LAKE