நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.
இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.
| And she said, | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| These | שֵׁשׁ | šēš | shaysh |
| six | הַשְּׂעֹרִ֥ים | haśśĕʿōrîm | ha-seh-oh-REEM |
| measures of barley | הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh |
| gave | נָ֣תַן | nātan | NA-tahn |
| he me; for | לִ֑י | lî | lee |
| he said | כִּ֚י | kî | kee |
| to me, Go | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| not | אַל | ʾal | al |
| empty | תָּב֥וֹאִי | tābôʾî | ta-VOH-ee |
| unto | רֵיקָ֖ם | rêqām | ray-KAHM |
| thy mother in law. | אֶל | ʾel | el |
| חֲמוֹתֵֽךְ׃ | ḥămôtēk | huh-moh-TAKE |