Context verses 1-peter 2:21
1 Peter 2:5

ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

עַל
1 Peter 2:7

ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;

יְהוָ֨ה
1 Peter 2:16

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.

עַל
1 Peter 2:19

ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.

יְהוָ֨ה
1 Peter 2:22

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

יְהוָ֨ה, אֱלֹהִ֧ים׀
1 Peter 2:24

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

עַל
fall
to
And
וַיַּפֵּל֩wayyappēlva-ya-PALE
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
Lord
God
sleep
deep
אֱלֹהִ֧ים׀ʾĕlōhîmay-loh-HEEM
a
caused
תַּרְדֵּמָ֛הtardēmâtahr-day-MA
upon
עַלʿalal
Adam,
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
slept:
he
and
וַיִּישָׁ֑ןwayyîšānva-yee-SHAHN
and
he
took
וַיִּקַּ֗חwayyiqqaḥva-yee-KAHK
one
אַחַת֙ʾaḥatah-HAHT
ribs,
his
of
מִצַּלְעֹתָ֔יוmiṣṣalʿōtāywmee-tsahl-oh-TAV
and
closed
up
וַיִּסְגֹּ֥רwayyisgōrva-yees-ɡORE
the
flesh
בָּשָׂ֖רbāśārba-SAHR
instead
תַּחְתֶּֽנָּה׃taḥtennâtahk-TEH-na