சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.
| After | אַחַ֣ר׀ | ʾaḥar | ah-HAHR |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| things | הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh |
| the word | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| of the Lord | דְבַר | dĕbar | deh-VAHR |
| came | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abram | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| in a vision, | בַּֽמַּחֲזֶ֖ה | bammaḥăze | ba-ma-huh-ZEH |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Fear | אַל | ʾal | al |
| not, | תִּירָ֣א | tîrāʾ | tee-RA |
| Abram: | אַבְרָ֗ם | ʾabrām | av-RAHM |
| I | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
| am thy shield, | מָגֵ֣ן | māgēn | ma-ɡANE |
| and thy exceeding | לָ֔ךְ | lāk | lahk |
| great | שְׂכָֽרְךָ֖ | śĕkārĕkā | seh-ha-reh-HA |
| reward. | הַרְבֵּ֥ה | harbē | hahr-BAY |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |