2 இராஜாக்கள் 9:17
யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
Tamil Indian Revised Version
யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பி சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
Tamil Easy Reading Version
ஒரு காவல்காரன் யெஸ்ரயேல் நகரக் கோபுரத்தின் மீது நின்று பார்த்தான். யெகூவின் பெரிய கூட்டம் வருவதைக் கவனித்து, “ஒரு பெருங்கூட்டத்தைப் பார்க்கிறேன்” என்றான். யோராம், “சிலரைக் குதிரையில் அனுப்பி அவர்களை சந்தித்து. அவர்கள் சமாதானத்தோடு வருகிறார்களா என்று விசாரியுங்கள்” என்றான்.
Thiru Viviliam
இஸ்ரயேலின் காவல்மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன், ஏகூ படையோடு வருவதைக் கண்டு, “படையொன்றைக் காண்கிறேன்” என்றான். அதற்கு யோராம், “ஒரு குதிரை வீரனைத் தயார் செய். அவனை அவர்களைச் சந்திக்குமாறு அனுப்பு. ‘அமைதிக்காவா?’ என்று அவன் கேட்கட்டும்” என்றான்.
King James Version (KJV)
And there stood a watchman on the tower in Jezreel, and he spied the company of Jehu as he came, and said, I see a company. And Joram said, Take an horseman, and send to meet them, and let him say, Is it peace?
American Standard Version (ASV)
Now the watchman was standing on the tower in Jezreel, and he spied the company of Jehu as he came, and said, I see a company. And Joram said, Take a horseman, and send to meet them, and let him say, Is it peace?
Bible in Basic English (BBE)
And the watchman on the tower in Jezreel saw Jehu and his band coming, and said, I see a band of people. And Joram said, Send out a horseman to them, and let him say, Is it peace?
Darby English Bible (DBY)
And the watchman stood on the tower in Jizreel, and saw Jehu’s company as he came, and said, I see a company. And Joram said, Take a horseman, and send to meet them, and let him say, Is it peace?
Webster’s Bible (WBT)
And there stood a watchman on the tower in Jezreel, and he spied the company of Jehu as he came, and said, I see a company. And Joram said, Take a horseman, and send to meet them, and let him say, Is it peace?
World English Bible (WEB)
Now the watchman was standing on the tower in Jezreel, and he spied the company of Jehu as he came, and said, I see a company. Joram said, Take a horseman, and send to meet them, and let him say, Is it peace?
Young’s Literal Translation (YLT)
And the watchman is standing on the tower in Jezreel, and seeth the company of Jehu in his coming, and saith, `A company I see;’ and Joram saith, `Take a rider and send to meet them, and let him say, Is there peace?’
2 இராஜாக்கள் 2 Kings 9:17
யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
And there stood a watchman on the tower in Jezreel, and he spied the company of Jehu as he came, and said, I see a company. And Joram said, Take an horseman, and send to meet them, and let him say, Is it peace?
| וְהַצֹּפֶה֩ | wĕhaṣṣōpeh | veh-ha-tsoh-FEH | |
| עֹמֵ֨ד | ʿōmēd | oh-MADE | |
| עַֽל | ʿal | al | |
| הַמִּגְדָּ֜ל | hammigdāl | ha-meeɡ-DAHL | |
| בְּיִזְרְעֶ֗אל | bĕyizrĕʿel | beh-yeez-reh-EL | |
| וַיַּ֞רְא | wayyar | va-YAHR | |
| אֶת | ʾet | et | |
| שִׁפְעַ֤ת | šipʿat | sheef-AT | |
| יֵהוּא֙ | yēhûʾ | yay-HOO | |
| בְּבֹא֔וֹ | bĕbōʾô | beh-voh-OH | |
| וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שִׁפְעַ֖ת | šipʿat | sheef-AT | |
| אֲנִ֣י | ʾănî | uh-NEE | |
| רֹאֶ֑ה | rōʾe | roh-EH | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוֹרָ֗ם | yĕhôrām | yeh-hoh-RAHM | |
| קַ֥ח | qaḥ | kahk | |
| רַכָּ֛ב | rakkāb | ra-KAHV | |
| וּֽשְׁלַ֥ח | ûšĕlaḥ | oo-sheh-LAHK | |
| לִקְרָאתָ֖ם | liqrāʾtām | leek-ra-TAHM | |
| וְיֹאמַ֥ר | wĕyōʾmar | veh-yoh-MAHR | |
| הֲשָׁלֽוֹם׃ | hăšālôm | huh-sha-LOME |
Cross Reference
1 சாமுவேல் 16:4
கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:26
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
லுூக்கா 10:5
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
எசேக்கியேல் 33:2
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
ஏசாயா 62:6
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.
ஏசாயா 56:10
அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
ஏசாயா 21:11
துமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க;
ஏசாயா 21:6
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
2 இராஜாக்கள் 9:19
ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான்.
2 இராஜாக்கள் 7:14
அப்படியே இரண்டு இரதக் குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.
1 இராஜாக்கள் 2:15
அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.
2 சாமுவேல் 18:24
தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களைத் ஏறெடுத்து, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,
2 சாமுவேல் 13:34
ஜாமக்காரச் சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேகம் ஜனங்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாய் வருகிறதைக் கண்டான்.
1 சாமுவேல் 17:22
அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
Tags யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன் யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான் அப்பொழுது யோராம் நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்
2 Kings 9:17 in Tamil Concordance 2 Kings 9:17 in Tamil Interlinear 2 Kings 9:17 in Tamil Image