Context verses 2-chronicles 30:18
2 Chronicles 30:2

பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.

אֱלֹהִים֙, אֲשֶׁר
2 Chronicles 30:6

அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.

שְׁמ֖וֹ
2 Chronicles 30:8

இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்தஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.

וַתֹּ֣אמֶר, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
2 Chronicles 30:11

ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.

וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
2 Chronicles 30:13

அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள்.

וַתֹּ֣אמֶר, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
2 Chronicles 30:15

பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,

וַתֹּ֣אמֶר, וַתֹּ֣אמֶר
2 Chronicles 30:20

கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.

וַתֹּ֣אמֶר, לֵאָ֗ה, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
2 Chronicles 30:21

அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.

וַתִּקְרָ֥א
said,
And
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
Leah
לֵאָ֗הlēʾâlay-AH
given
נָתַ֤ןnātanna-TAHN
hath
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
me
my
hire,
שְׂכָרִ֔יśĕkārîseh-ha-REE
because
אֲשֶׁרʾăšeruh-SHER
given
have
I
נָתַ֥תִּיnātattîna-TA-tee
my
maiden
שִׁפְחָתִ֖יšipḥātîsheef-ha-TEE
to
my
husband:
לְאִישִׁ֑יlĕʾîšîleh-ee-SHEE
called
she
and
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Issachar.
יִשָּׂשכָֽר׃yiśśokāryee-soh-HAHR