Context verses 2-samuel 16:2
2 Samuel 16:3

அப்பொழுது ராஜாவின் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.

אַבְרָ֗ם, אַבְרָ֖ם
2 Samuel 16:4

அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

אֶל
2 Samuel 16:5

தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,

וַתֹּ֨אמֶר, אֶל
2 Samuel 16:6

சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.

אֶל
2 Samuel 16:9

அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.

אֶל
2 Samuel 16:11

பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

אֶל
2 Samuel 16:13

அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.

יְהוָה֙
said
And
וַתֹּ֨אמֶרwattōʾmerva-TOH-mer
Sarai
שָׂרַ֜יśāraysa-RAI
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֞אnāʾna
me
restrained
עֲצָרַ֤נִיʿăṣāranîuh-tsa-RA-nee
hath
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
from
bearing:
מִלֶּ֔דֶתmilledetmee-LEH-det
in
go
thee,
בֹּאbōʾboh
pray
I
נָא֙nāʾna
unto
אֶלʾelel
maid;
my
שִׁפְחָתִ֔יšipḥātîsheef-ha-TEE
it
may
be
that
אוּלַ֥יʾûlayoo-LAI
children
obtain
may
I
אִבָּנֶ֖הʾibbāneee-ba-NEH
her.
by
מִמֶּ֑נָּהmimmennâmee-MEH-na
hearkened
And
וַיִּשְׁמַ֥עwayyišmaʿva-yeesh-MA
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
to
the
voice
לְק֥וֹלlĕqôlleh-KOLE
of
Sarai.
שָׂרָֽי׃śārāysa-RAI