Context verses 2-samuel 22:13
2 Samuel 22:1

கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:

אֶת
2 Samuel 22:2

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:3

தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.

אַבְרָהָ֜ם, אֶת, אֶת
2 Samuel 22:4

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.

וַיִּשָּׂ֨א, אֶת, אֶת
2 Samuel 22:5

மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.

אַבְרָהָ֜ם
2 Samuel 22:6

பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

אַבְרָהָ֜ם, אֶת, וַיִּקַּ֣ח, אֶת
2 Samuel 22:8

அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

לְעֹלָ֖ה
2 Samuel 22:9

அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.

אַבְרָהָם֙, אֶת, אֶת, אֶת
2 Samuel 22:10

வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.

אַבְרָהָם֙, אֶת, אֶת, אֶת, בְּנֽוֹ׃
2 Samuel 22:12

ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

אֶת, אֶת
2 Samuel 22:16

கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:19

என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

אַבְרָהָם֙
2 Samuel 22:21

கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

אֶת
2 Samuel 22:23

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,

אֶת
2 Samuel 22:24

அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.

אֶת
him
lifted
וַיִּשָּׂ֨אwayyiśśāʾva-yee-SA
up
And
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
Abraham
אֶתʾetet

his
עֵינָ֗יוʿênāyway-NAV
eyes,
looked,
וַיַּרְא֙wayyarva-yahr
and
and
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
behold
אַ֔יִלʾayilAH-yeel
ram
a
behind
אַחַ֕רʾaḥarah-HAHR
caught
נֶֽאֱחַ֥זneʾĕḥazneh-ay-HAHZ
in
a
thicket
בַּסְּבַ֖ךְbassĕbakba-seh-VAHK
by
his
horns:
בְּקַרְנָ֑יוbĕqarnāywbeh-kahr-NAV
went
Abraham
וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
and
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
and
took
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
the
ram,
הָאַ֔יִלhāʾayilha-AH-yeel
up
him
offered
and
וַיַּֽעֲלֵ֥הוּwayyaʿălēhûva-ya-uh-LAY-hoo
offering
burnt
a
for
לְעֹלָ֖הlĕʿōlâleh-oh-LA
in
the
stead
of
תַּ֥חַתtaḥatTA-haht
his
son.
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH