ஆதியாகமம் 50:19
யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;
Tamil Indian Revised Version
யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;
Tamil Easy Reading Version
பிறகு யோசேப்பு, “பயப்படவேண்டாம், நான் தேவன் அல்ல. உங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை.
Thiru Viviliam
யோசேப்பு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா?
King James Version (KJV)
And Joseph said unto them, Fear not: for am I in the place of God?
American Standard Version (ASV)
And Joseph said unto them, Fear not: for am I in the place of God?
Bible in Basic English (BBE)
And Joseph said, Have no fear: am I in the place of God?
Darby English Bible (DBY)
And Joseph said to them, Fear not: am I then in the place of God?
Webster’s Bible (WBT)
And Joseph said to them, Fear not: for am I in the place of God?
World English Bible (WEB)
Joseph said to them, “Don’t be afraid, for am I in the place of God?
Young’s Literal Translation (YLT)
And Joseph saith unto them, `Fear not, for `am’ I in the place of God?
ஆதியாகமம் Genesis 50:19
யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;
And Joseph said unto them, Fear not: for am I in the place of God?
| וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵהֶ֛ם | ʾălēhem | uh-lay-HEM | |
| יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE | |
| אַל | ʾal | al | |
| תִּירָ֑אוּ | tîrāʾû | tee-RA-oo | |
| כִּ֛י | kî | kee | |
| הֲתַ֥חַת | hătaḥat | huh-TA-haht | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אָֽנִי׃ | ʾānî | AH-nee |
Cross Reference
ரோமர் 12:19
பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
ஆதியாகமம் 30:2
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.
ஆதியாகமம் 45:5
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
உபாகமம் 32:35
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.
2 இராஜாக்கள் 5:7
இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.
யோபு 34:19
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
எபிரெயர் 10:30
பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.
மத்தேயு 14:27
உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
லுூக்கா 24:37
அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
Tags யோசேப்பு அவர்களை நோக்கி பயப்படாதிருங்கள் நான் தேவனா
Genesis 50:19 in Tamil Concordance Genesis 50:19 in Tamil Interlinear Genesis 50:19 in Tamil Image