Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 11:6 in Tamil

Home Bible Exodus Exodus 11 Exodus 11:6

யாத்திராகமம் 11:6
அதினால் எகிப்து தேசமெங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.

Tamil Indian Revised Version
அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.

Tamil Easy Reading Version
கடந்த எந்தக் காலத்தைக் காட்டிலும் எகிப்தின் அழுகுரல் பயங்கரமாயிருக்கும். வருங்காலத்தில் நடக்கக் கூடியதைக் காட்டிலும் அது கொடியதாக இருக்கும்.

Thiru Viviliam
இதுவரை இருந்திராததும் இனி இருக்கப்போகாததுமான பெரும் புலம்பல் எகிப்து நாடெங்கும் கேட்கும்.

Exodus 11:5Exodus 11Exodus 11:7

King James Version (KJV)
And there shall be a great cry throughout all the land of Egypt, such as there was none like it, nor shall be like it any more.

American Standard Version (ASV)
And there shall be a great cry throughout all the land of Egypt, such as there hath not been, nor shall be any more.

Bible in Basic English (BBE)
And there will be a great cry through all the land of Egypt, such as never has been or will be again.

Darby English Bible (DBY)
And there shall be a great cry throughout the land of Egypt, such as there hath been none like it, nor shall be like it any more.

Webster’s Bible (WBT)
And there shall be a great cry throughout all the land of Egypt, such as there hath been none like it, nor shall be like it any more.

World English Bible (WEB)
There shall be a great cry throughout all the land of Egypt, such as there has not been, nor shall be any more.

Young’s Literal Translation (YLT)
and there hath been a great cry in all the land of Egypt, such as there hath not been, and such as there is not again.

யாத்திராகமம் Exodus 11:6
அதினால் எகிப்து தேசமெங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.
And there shall be a great cry throughout all the land of Egypt, such as there was none like it, nor shall be like it any more.

וְהָֽיְתָ֛הwĕhāyĕtâveh-ha-yeh-TA
צְעָקָ֥הṣĕʿāqâtseh-ah-KA
גְדֹלָ֖הgĕdōlâɡeh-doh-LA
בְּכָלbĕkālbeh-HAHL
אֶ֣רֶץʾereṣEH-rets
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
כָּמֹ֙הוּ֙kāmōhûka-MOH-HOO
לֹ֣אlōʾloh
נִֽהְיָ֔תָהnihĕyātânee-heh-YA-ta
וְכָמֹ֖הוּwĕkāmōhûveh-ha-MOH-hoo
לֹ֥אlōʾloh
תֹסִֽף׃tōsiptoh-SEEF

Cross Reference

யாத்திராகமம் 12:30
அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

ஆமோஸ் 5:17
எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும், நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:18
அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,

வெளிப்படுத்தின விசேஷம் 6:16
பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;

லுூக்கா 13:28
நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.

செப்பனியா 1:10
அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

புலம்பல் 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

எரேமியா 31:15
ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 15:8
கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

ஏசாயா 15:4
எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

நீதிமொழிகள் 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

யாத்திராகமம் 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.


Tags அதினால் எகிப்து தேசமெங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்
Exodus 11:6 in Tamil Concordance Exodus 11:6 in Tamil Interlinear Exodus 11:6 in Tamil Image