1 இராஜாக்கள் 2:45
ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாக இருக்கும் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார். அவர் தாவீதின் அரசாங்கத்தை என்றென்றும் பாதுகாப்பார்” என்றான்
Thiru Viviliam
ஆனால், அரசராகிய சாலமோன் ஆசி பெற்றவராய் இருப்பார். தாவீதின் அரியணையும் ஆண்டவர் முன்னிலையில் என்றென்றும் நிலைத்து நிற்கும்” என்று சொன்னார்.
King James Version (KJV)
And king Solomon shall be blessed, and the throne of David shall be established before the LORD for ever.
American Standard Version (ASV)
But king Solomon shall be blessed, and the throne of David shall be established before Jehovah for ever.
Bible in Basic English (BBE)
But a blessing will be on King Solomon, and the kingdom of David will keep its place before the Lord for ever.
Darby English Bible (DBY)
and king Solomon shall be blessed, and the throne of David shall be established before Jehovah for ever.
Webster’s Bible (WBT)
And king Solomon shall be blessed, and the throne of David shall be established before the LORD for ever.
World English Bible (WEB)
But king Solomon shall be blessed, and the throne of David shall be established before Yahweh forever.
Young’s Literal Translation (YLT)
and king Solomon `is’ blessed, and the throne of David is established before Jehovah unto the age.’
1 இராஜாக்கள் 1 Kings 2:45
ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,
And king Solomon shall be blessed, and the throne of David shall be established before the LORD for ever.
| וְהַמֶּ֥לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek | |
| שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| בָּר֑וּךְ | bārûk | ba-ROOK | |
| וְכִסֵּ֣א | wĕkissēʾ | veh-hee-SAY | |
| דָוִ֗ד | dāwid | da-VEED | |
| יִֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH | |
| נָכ֛וֹן | nākôn | na-HONE | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| עַד | ʿad | ad | |
| עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Cross Reference
நீதிமொழிகள் 25:5
ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
2 சாமுவேல் 7:13
அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
1 இராஜாக்கள் 2:24
இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னைத் திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
1 இராஜாக்கள் 2:33
இப்படியே அவர்களுடைய இரத்தப்பழி என்றும் யேޠεாபுடைய தலையின் மǠβும், அவன் சந்ததியாரின் தலையின் மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும் கடவது என்றான்.
சங்கீதம் 21:6
அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
சங்கீதம் 72:17
அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
Tags ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான் தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி
1 Kings 2:45 in Tamil Concordance 1 Kings 2:45 in Tamil Interlinear 1 Kings 2:45 in Tamil Image