யோபு 4:11
கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்.
Tamil Indian Revised Version
கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், பாலசிங்கங்கள் சிதறிப்போகும்.
Tamil Easy Reading Version
ஆம், அத்தீயோர், கொல்வதற்கு மிருகங்களைக் காணாத சிங்கங்களைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் இறக்கிறார்கள், அவர்கள் ஜனங்கள் அலைந்து திரிகிறார்கள்.
Thiru Viviliam
⁽இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்;␢ குலைந்துபோம்␢ பெண்சிங்கத்தின் குட்டிகள்.⁾
King James Version (KJV)
The old lion perisheth for lack of prey, and the stout lion’s whelps are scattered abroad.
American Standard Version (ASV)
The old lion perisheth for lack of prey, And the whelps of the lioness are scattered abroad.
Bible in Basic English (BBE)
The old lion comes to his end for need of food, and the young of the she-lion go wandering in all directions.
Darby English Bible (DBY)
The old lion perisheth for lack of prey, and the whelps of the lioness are scattered.
Webster’s Bible (WBT)
The old lion perisheth for lack of prey, and the stout lion’s whelps are scattered abroad.
World English Bible (WEB)
The old lion perishes for lack of prey, The cubs of the lioness are scattered abroad.
Young’s Literal Translation (YLT)
An old lion is perishing without prey, And the whelps of the lioness do separate.
யோபு Job 4:11
கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்.
The old lion perisheth for lack of prey, and the stout lion's whelps are scattered abroad.
| לַ֭יִשׁ | layiš | LA-yeesh | |
| אֹבֵ֣ד | ʾōbēd | oh-VADE | |
| מִבְּלִי | mibbĕlî | mee-beh-LEE | |
| טָ֑רֶף | ṭārep | TA-ref | |
| וּבְנֵ֥י | ûbĕnê | oo-veh-NAY | |
| לָ֝בִ֗יא | lābîʾ | LA-VEE | |
| יִתְפָּרָֽדוּ׃ | yitpārādû | yeet-pa-ra-DOO |
Cross Reference
சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
2 தீமோத்தேயு 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ஓசியா 11:10
அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.
எரேமியா 4:7
உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
சங்கீதம் 7:2
சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால். அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
யோபு 38:39
நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
யோபு 27:14
அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தில் திருப்தியாவதில்லை.
யோபு 8:3
தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?
யோபு 1:19
வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலுமூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
எண்ணாகமம் 24:9
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
எண்ணாகமம் 23:24
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
ஆதியாகமம் 49:9
யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்?
Tags கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம் பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்
Job 4:11 in Tamil Concordance Job 4:11 in Tamil Interlinear Job 4:11 in Tamil Image