யோபு 11:14
உம்முடைய கையிலே அக்கிரமமிருந்தால் அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.
Tamil Indian Revised Version
உம்முடைய கையிலே அநீதி இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும்.
Tamil Easy Reading Version
உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும். உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே.
Thiru Viviliam
⁽உம் கையில் கறையிருக்குமாயின்␢ அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில்␢ தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.⁾
King James Version (KJV)
If iniquity be in thine hand, put it far away, and let not wickedness dwell in thy tabernacles.
American Standard Version (ASV)
If iniquity be in thy hand, put it far away, And let not unrighteousness dwell in thy tents.
Bible in Basic English (BBE)
If you put far away the evil of your hands, and let no wrongdoing have a place in your tent;
Darby English Bible (DBY)
If thou put far away the iniquity which is in thy hand, and let not wrong dwell in thy tents;
Webster’s Bible (WBT)
If iniquity is in thy hand, put it far away, and let not wickedness dwell in thy tabernacles.
World English Bible (WEB)
If iniquity is in your hand, put it far away, Don’t let unrighteousness dwell in your tents.
Young’s Literal Translation (YLT)
If iniquity `is’ in thy hand, put it far off, And let not perverseness dwell in thy tents.
யோபு Job 11:14
உம்முடைய கையிலே அக்கிரமமிருந்தால் அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.
If iniquity be in thine hand, put it far away, and let not wickedness dwell in thy tabernacles.
| אִם | ʾim | eem | |
| אָ֣וֶן | ʾāwen | AH-ven | |
| בְּ֭יָדְךָ | bĕyodkā | BEH-yode-ha | |
| הַרְחִיקֵ֑הוּ | harḥîqēhû | hahr-hee-KAY-hoo | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| תַּשְׁכֵּ֖ן | taškēn | tahsh-KANE | |
| בְּאֹהָלֶ֣יךָ | bĕʾōhālêkā | beh-oh-ha-LAY-ha | |
| עַוְלָֽה׃ | ʿawlâ | av-LA |
Cross Reference
யோபு 22:23
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
யோபு 4:7
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
யோபு 22:5
உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
யோபு 34:32
நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
சங்கீதம் 101:2
உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
ஏசாயா 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
எசேக்கியேல் 18:30
ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.
சகரியா 5:3
அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
யாக்கோபு 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
Tags உம்முடைய கையிலே அக்கிரமமிருந்தால் அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்
Job 11:14 in Tamil Concordance Job 11:14 in Tamil Interlinear Job 11:14 in Tamil Image