சங்கீதம் 22:2
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
Tamil Indian Revised Version
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், பதில் கொடுக்கவில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை.
Tamil Easy Reading Version
என் தேவனே, பகல் பொழுதில் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தரவில்லை. இரவிலும் தொடர்ந்து உம்மைக் கூப்பிட்டேன்.
Thiru Viviliam
⁽என் கடவுளே,␢ நான் பகலில் மன்றாடுகின்றேன்;␢ நீர் பதில் அளிப்பதில்லை,␢ இரவிலும் மன்றாடுகின்றேன்;␢ எனக்கு அமைதி கிடைப்பதில்லை.⁾
King James Version (KJV)
O my God, I cry in the day time, but thou hearest not; and in the night season, and am not silent.
American Standard Version (ASV)
O my God, I cry in the daytime, but thou answerest not; And in the night season, and am not silent.
Bible in Basic English (BBE)
O my God, I make my cry in the day, and you give no answer; and in the night, and have no rest.
Darby English Bible (DBY)
My God, I cry by day, and thou answerest not; and by night, and there is no rest for me:
Webster’s Bible (WBT)
To the chief Musician upon Aijeleth Shahar, A Psalm of David. My God, my God, why hast thou forsaken me? why art thou so far from helping me, and from the words of my roaring?
World English Bible (WEB)
My God, I cry in the daytime, but you don’t answer; In the night season, and am not silent.
Young’s Literal Translation (YLT)
My God, I call by day, and Thou answerest not, And by night, and there is no silence to me.
சங்கீதம் Psalm 22:2
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
O my God, I cry in the day time, but thou hearest not; and in the night season, and am not silent.
| אֱֽלֹהַ֗י | ʾĕlōhay | ay-loh-HAI | |
| אֶקְרָ֣א | ʾeqrāʾ | ek-RA | |
| י֭וֹמָם | yômom | YOH-mome | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| תַעֲנֶ֑ה | taʿăne | ta-uh-NEH | |
| וְ֝לַ֗יְלָה | wĕlaylâ | VEH-LA-la | |
| וְֽלֹא | wĕlōʾ | VEH-loh | |
| דֽוּמִיָּ֥ה | dûmiyyâ | doo-mee-YA | |
| לִֽי׃ | lî | lee |
Cross Reference
லுூக்கா 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
சங்கீதம் 88:1
என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
சங்கீதம் 42:3
உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.
2 தீமோத்தேயு 1:3
நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
1 தெசலோனிக்கேயர் 3:10
உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்கிறோமே.
லுூக்கா 22:41
அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
லுூக்கா 6:12
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
மத்தேயு 26:44
அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
புலம்பல் 3:44
ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
புலம்பல் 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
சங்கீதம் 80:4
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
சங்கீதம் 55:16
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
Tags என் தேவனே நான் பகலிலே கூப்பிடுகிறேன் உத்தரவுகொடீர் இரவிலே கூப்பிடுகிறேன் எனக்கு அமைதலில்லை
Psalm 22:2 in Tamil Concordance Psalm 22:2 in Tamil Interlinear Psalm 22:2 in Tamil Image