சங்கீதம் 31:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
Tamil Indian Revised Version
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன். என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே, உம்மிடம் நான்␢ அடைக்கலம் புகுந்துள்ளேன்;␢ நான் ஒருபோதும்␢ வெட்கமடைய விடாதேயும்;␢ உமது நீதிக்கேற்ப␢ என்னை விடுவித்தருளும்;⁾
Title
இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்
Other Title
இறைவனின் நம்பிக்கை§(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
In thee, O LORD, do I put my trust; let me never be ashamed: deliver me in thy righteousness.
American Standard Version (ASV)
In thee, O Jehovah, do I take refuge; Let me never be put to shame: Deliver me in thy righteousness.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker. A Psalm. Of David.> In you, O Lord, have I put my hope; let me never be shamed; keep me safe in your righteousness.
Darby English Bible (DBY)
{To the chief Musician. A Psalm of David.} In thee, Jehovah, do I trust; let me never be ashamed: deliver me in thy righteousness.
World English Bible (WEB)
> In you, Yahweh, I take refuge. Let me never be disappointed: Deliver me in your righteousness.
Young’s Literal Translation (YLT)
To the Overseer. — A Psalm of David. In Thee, O Jehovah, I have trusted, Let me not be ashamed to the age, In Thy righteousness deliver me.
சங்கீதம் Psalm 31:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
In thee, O LORD, do I put my trust; let me never be ashamed: deliver me in thy righteousness.
| בְּךָֽ | bĕkā | beh-HA | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| חָ֭סִיתִי | ḥāsîtî | HA-see-tee | |
| אַל | ʾal | al | |
| אֵב֣וֹשָׁה | ʾēbôšâ | ay-VOH-sha | |
| לְעוֹלָ֑ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| בְּצִדְקָתְךָ֥ | bĕṣidqotkā | beh-tseed-kote-HA | |
| פַלְּטֵֽנִי׃ | pallĕṭēnî | fa-leh-TAY-nee |
Cross Reference
ரோமர் 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
சங்கீதம் 25:2
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.
சங்கீதம் 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
சங்கீதம் 71:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்.
ரோமர் 5:5
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
தானியேல் 9:16
ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
ஏசாயா 49:23
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;
சங்கீதம் 143:11
கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.
சங்கீதம் 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
சங்கீதம் 22:4
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
சங்கீதம் 7:8
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
Tags கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன் நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும் உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்
Psalm 31:1 in Tamil Concordance Psalm 31:1 in Tamil Interlinear Psalm 31:1 in Tamil Image