Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 55:5 in Tamil

Home Bible Psalm Psalm 55 Psalm 55:5

சங்கீதம் 55:5
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.

Tamil Indian Revised Version
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.

Tamil Easy Reading Version
நான் அஞ்சி நடுங்கினேன். பயத்தால் தாக்குண்டேன்.

Thiru Viviliam
⁽அச்சமும் நடுக்கமும்␢ என்னை ஆட்கொண்டன;␢ திகில் என்னைக் கவ்விக்கொண்டது.⁾

Psalm 55:4Psalm 55Psalm 55:6

King James Version (KJV)
Fearfulness and trembling are come upon me, and horror hath overwhelmed me.

American Standard Version (ASV)
Fearfulness and trembling are come upon me, And horror hath overwhelmed me.

Bible in Basic English (BBE)
Fear and shaking have come over me, with deep fear I am covered.

Darby English Bible (DBY)
Fear and trembling are come upon me, and horror hath overwhelmed me.

Webster’s Bible (WBT)
My heart is severely pained within me: and the terrors of death have fallen upon me.

World English Bible (WEB)
Fearfulness and trembling have come on me. Horror has overwhelmed me.

Young’s Literal Translation (YLT)
Fear and trembling come in to me, And horror doth cover me.

சங்கீதம் Psalm 55:5
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
Fearfulness and trembling are come upon me, and horror hath overwhelmed me.

יִרְאָ֣הyirʾâyeer-AH
וָ֭רַעַדwāraʿadVA-ra-ad
יָ֣בֹאyābōʾYA-voh
בִ֑יvee
וַ֝תְּכַסֵּ֗נִיwattĕkassēnîVA-teh-ha-SAY-nee
פַּלָּצֽוּת׃pallāṣûtpa-la-TSOOT

Cross Reference

சங்கீதம் 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.

யோபு 21:6
இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.

லுூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

எசேக்கியேல் 7:18
இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.

ஏசாயா 21:4
என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.

சங்கீதம் 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.

சங்கீதம் 61:2
என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

சங்கீதம் 42:6
என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.

யோபு 23:15
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.

யோபு 6:4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.

2 சாமுவேல் 15:14
அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.


Tags பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது அருக்களிப்பு என்னை மூடிற்று
Psalm 55:5 in Tamil Concordance Psalm 55:5 in Tamil Interlinear Psalm 55:5 in Tamil Image