Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 73:17 in Tamil

Home Bible Psalm Psalm 73 Psalm 73:17

சங்கீதம் 73:17
அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.

Tamil Indian Revised Version
அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது.

Thiru Viviliam
⁽நான் இறைவனின் தூயகத்திற்குச்␢ சென்றபின்புதான்␢ அவர்களுக்கு நேரிடப்போவது என்ன␢ என்பதை உணர்ந்துகொண்டேன்.⁾

Psalm 73:16Psalm 73Psalm 73:18

King James Version (KJV)
Until I went into the sanctuary of God; then understood I their end.

American Standard Version (ASV)
Until I went into the sanctuary of God, And considered their latter end.

Bible in Basic English (BBE)
Till I went into God’s holy place, and saw the end of the evil-doers.

Darby English Bible (DBY)
Until I went into the sanctuaries of ùGod; [then] understood I their end.

Webster’s Bible (WBT)
Until I went into the sanctuary of God; then I understood their end.

World English Bible (WEB)
Until I entered God’s sanctuary, And considered their latter end.

Young’s Literal Translation (YLT)
Till I come in to the sanctuaries of God, I attend to their latter end.

சங்கீதம் Psalm 73:17
அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.
Until I went into the sanctuary of God; then understood I their end.

עַדʿadad
אָ֭בוֹאʾābôʾAH-voh
אֶלʾelel
מִקְדְּשֵׁיmiqdĕšêmeek-deh-SHAY
אֵ֑לʾēlale
אָ֝בִ֗ינָהʾābînâAH-VEE-na
לְאַחֲרִיתָֽם׃lĕʾaḥărîtāmleh-ah-huh-ree-TAHM

Cross Reference

சங்கீதம் 77:13
தேவனே, உமது வழி பரிசுத்தஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?

சங்கீதம் 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

லுூக்கா 16:22
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.

லுூக்கா 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

எரேமியா 5:31
தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?

பிரசங்கி 8:12
பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

சங்கீதம் 119:130
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.

சங்கீதம் 119:24
உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.

சங்கீதம் 63:2
இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

சங்கீதம் 37:37
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.

யோபு 27:8
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?


Tags அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும் அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது
Psalm 73:17 in Tamil Concordance Psalm 73:17 in Tamil Interlinear Psalm 73:17 in Tamil Image