சங்கீதம் 74:4
உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
Tamil Indian Revised Version
உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள். போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
Thiru Viviliam
⁽உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில்␢ வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்;␢ தங்கள் கொடிகளை வெற்றிக்கு␢ அடையாளமாக நாட்டுகின்றார்கள்.⁾
King James Version (KJV)
Thine enemies roar in the midst of thy congregations; they set up their ensigns for signs.
American Standard Version (ASV)
Thine adversaries have roared in the midst of thine assembly; They have set up their ensigns for signs.
Bible in Basic English (BBE)
Sending out their voices like lions among your worshippers; they have put up their signs to be seen.
Darby English Bible (DBY)
Thine adversaries roar in the midst of thy place of assembly; they set up their signs [for] signs.
Webster’s Bible (WBT)
Thy enemies roar in the midst of thy congregations; they set up their ensigns for signs.
World English Bible (WEB)
Your adversaries have roared in the midst of your assembly. They have set up their standards as signs.
Young’s Literal Translation (YLT)
Roared have thine adversaries, In the midst of Thy meeting-places, They have set their ensigns as ensigns.
சங்கீதம் Psalm 74:4
உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
Thine enemies roar in the midst of thy congregations; they set up their ensigns for signs.
| שָׁאֲג֣וּ | šāʾăgû | sha-uh-ɡOO | |
| צֹ֭רְרֶיךָ | ṣōrĕrêkā | TSOH-reh-ray-ha | |
| בְּקֶ֣רֶב | bĕqereb | beh-KEH-rev | |
| מוֹעֲדֶ֑ךָ | môʿădekā | moh-uh-DEH-ha | |
| שָׂ֖מוּ | śāmû | SA-moo | |
| אוֹתֹתָ֣ם | ʾôtōtām | oh-toh-TAHM | |
| אֹתֽוֹת׃ | ʾōtôt | oh-TOTE |
Cross Reference
புலம்பல் 2:7
ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகை நாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.
எண்ணாகமம் 2:2
இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.
மத்தேயு 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
2 நாளாகமம் 36:17
ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
எரேமியா 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
தானியேல் 6:27
தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.
லுூக்கா 13:1
பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
லுூக்கா 21:20
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:6
அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
Tags உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்
Psalm 74:4 in Tamil Concordance Psalm 74:4 in Tamil Interlinear Psalm 74:4 in Tamil Image