சங்கீதம் 78:42
அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.
Tamil Indian Revised Version
அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள். பகைவரிடமிருந்து பலமுறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள்.
Thiru Viviliam
⁽அவரது கைவன்மையை மறந்தனர்;␢ எதிரியிடமிருந்து அவர் அவர்களை␢ விடுவித்த நாளையும் மறந்தனர்;⁾
King James Version (KJV)
They remembered not his hand, nor the day when he delivered them from the enemy.
American Standard Version (ASV)
They remember not his hand, Nor the day when he redeemed them from the adversary;
Bible in Basic English (BBE)
They did not keep in mind the work of his hand, or the day when he took them from the power of their haters;
Darby English Bible (DBY)
They remembered not his hand, the day when he delivered them from the oppressor,
Webster’s Bible (WBT)
They remembered not his hand, nor the day when he delivered them from the enemy.
World English Bible (WEB)
They didn’t remember his hand, Nor the day when he redeemed them from the adversary;
Young’s Literal Translation (YLT)
They have not remembered His hand The day He ransomed them from the adversary.
சங்கீதம் Psalm 78:42
அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.
They remembered not his hand, nor the day when he delivered them from the enemy.
| לֹא | lōʾ | loh | |
| זָכְר֥וּ | zokrû | zoke-ROO | |
| אֶת | ʾet | et | |
| יָד֑וֹ | yādô | ya-DOH | |
| י֝֗וֹם | yôm | yome | |
| אֲֽשֶׁר | ʾăšer | UH-sher | |
| פָּדָ֥ם | pādām | pa-DAHM | |
| מִנִּי | minnî | mee-NEE | |
| צָֽר׃ | ṣār | tsahr |
Cross Reference
நியாயாதிபதிகள் 8:34
இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,
எரேமியா 32:21
இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி,
ஏசாயா 11:11
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,
சங்கீதம் 136:10
எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 106:7
எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்தசமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.
சங்கீதம் 78:21
ஆகையால் கர்த்தர் அதைக்கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
சங்கீதம் 78:11
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
யாத்திராகமம் 14:30
இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.
யாத்திராகமம் 14:12
நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.
யாத்திராகமம் 13:9
கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்;
Tags அவருடைய கரத்தையும் அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்
Psalm 78:42 in Tamil Concordance Psalm 78:42 in Tamil Interlinear Psalm 78:42 in Tamil Image