சங்கீதம் 85:3
உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
Tamil Indian Revised Version
உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும். கடுங்கோபமாக இராதேயும்.
Thiru Viviliam
⁽உம் சினம் முழுவதையும்␢ அடக்கிக் கொண்டீர்;␢ கடும் சீற்றம் கொள்வதை␢ விலக்கிக் கொண்டீர்.⁾
King James Version (KJV)
Thou hast taken away all thy wrath: thou hast turned thyself from the fierceness of thine anger.
American Standard Version (ASV)
Thou hast taken away all thy wrath; Thou hast turned `thyself’ from the fierceness of thine anger.
Bible in Basic English (BBE)
You were no longer angry: you were turned from the heat of your wrath.
Darby English Bible (DBY)
Thou hast withdrawn all thy wrath; thou hast turned from the fierceness of thine anger.
Webster’s Bible (WBT)
Thou hast forgiven the iniquity of thy people, thou hast covered all their sin. Selah.
World English Bible (WEB)
You have taken away all your wrath. You have turned from the fierceness of your anger.
Young’s Literal Translation (YLT)
Thou hast gathered up all Thy wrath, Thou hast turned back from the fierceness of Thine anger.
சங்கீதம் Psalm 85:3
உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
Thou hast taken away all thy wrath: thou hast turned thyself from the fierceness of thine anger.
| אָסַ֥פְתָּ | ʾāsaptā | ah-SAHF-ta | |
| כָל | kāl | hahl | |
| עֶבְרָתֶ֑ךָ | ʿebrātekā | ev-ra-TEH-ha | |
| הֱ֝שִׁיב֗וֹתָ | hĕšîbôtā | HAY-shee-VOH-ta | |
| מֵחֲר֥וֹן | mēḥărôn | may-huh-RONE | |
| אַפֶּֽךָ׃ | ʾappekā | ah-PEH-ha |
Cross Reference
உபாகமம் 13:17
சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,
சங்கீதம் 106:23
ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே அவர்களை அவர் அழிக்காதபடிக்கு அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.
யோனா 3:9
யாருக்குத்தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.
சங்கீதம் 78:38
அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
யோவான் 1:29
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
ஏசாயா 54:7
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
ஏசாயா 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.
ஏசாயா 6:7
அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
யாத்திராகமம் 32:22
அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.
யாத்திராகமம் 32:11
மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?
Tags உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்
Psalm 85:3 in Tamil Concordance Psalm 85:3 in Tamil Interlinear Psalm 85:3 in Tamil Image