சங்கீதம் 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
Tamil Indian Revised Version
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.
Tamil Easy Reading Version
விண்ணுலகங்களே! மகிழ்ச்சிகொள்ளுங்கள். பூமியே! களிகூரு. கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
Thiru Viviliam
⁽விண்ணுலகம் மகிழ்வதாக;␢ மண்ணுலகம் களிகூர்வதாக;␢ கடலும் அதில் நிறைந்துள்ளனவும்␢ முழங்கட்டும்.⁾
King James Version (KJV)
Let the heavens rejoice, and let the earth be glad; let the sea roar, and the fulness thereof.
American Standard Version (ASV)
Let the heavens be glad, and let the earth rejoice; Let the sea roar, and the fulness thereof;
Bible in Basic English (BBE)
Let the heavens have joy and the earth be glad; let the sea be thundering with all its waters;
Darby English Bible (DBY)
Let the heavens rejoice, and let the earth be glad; let the sea roar, and the fulness thereof;
World English Bible (WEB)
Let the heavens be glad, and let the earth rejoice. Let the sea roar, and it’s fullness!
Young’s Literal Translation (YLT)
The heavens joy, and the earth is joyful, The sea and its fulness roar.
சங்கீதம் Psalm 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
Let the heavens rejoice, and let the earth be glad; let the sea roar, and the fulness thereof.
| יִשְׂמְח֣וּ | yiśmĕḥû | yees-meh-HOO | |
| הַ֭שָּׁמַיִם | haššāmayim | HA-sha-ma-yeem | |
| וְתָגֵ֣ל | wĕtāgēl | veh-ta-ɡALE | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| יִֽרְעַ֥ם | yirĕʿam | yee-reh-AM | |
| הַ֝יָּ֗ם | hayyām | HA-YAHM | |
| וּמְלֹאֽוֹ׃ | ûmĕlōʾô | oo-meh-loh-OH |
Cross Reference
ஏசாயா 49:13
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.
சங்கீதம் 69:34
வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.
சங்கீதம் 98:7
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
சங்கீதம் 97:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி திரளான தீவுகள் மகிழக்கடவது.
வெளிப்படுத்தின விசேஷம் 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:12
ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரமுண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
லுூக்கா 15:10
அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லுூக்கா 2:13
அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
லுூக்கா 2:10
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
ஏசாயா 44:23
வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
சங்கீதம் 148:1
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
Tags வானங்கள் மகிழ்ந்து பூமி பூரிப்பாகி சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக
Psalm 96:11 in Tamil Concordance Psalm 96:11 in Tamil Interlinear Psalm 96:11 in Tamil Image