Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 106:40 in Tamil

Home Bible Psalm Psalm 106 Psalm 106:40

சங்கீதம் 106:40
அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

Tamil Indian Revised Version
அதினால் கர்த்தருடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

Tamil Easy Reading Version
தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார். தேவன் அவர்களிடம் வெறுப்படைந்தார்.

Thiru Viviliam
⁽எனவே, ஆண்டவரின் சினம்␢ அவர்தம் மக்களுக்கெதிராகப்␢ பற்றியெரிந்தது;␢ தமது உரிமைச் சொத்தை␢ அவர் அருவருத்தார்.⁾

Psalm 106:39Psalm 106Psalm 106:41

King James Version (KJV)
Therefore was the wrath of the LORD kindled against his people, insomuch that he abhorred his own inheritance.

American Standard Version (ASV)
Therefore was the wrath of Jehovah kindled against his people, And he abhorred his inheritance.

Bible in Basic English (BBE)
Then the wrath of the Lord was burning against his people, and he was angry with his heritage.

Darby English Bible (DBY)
Then was the anger of Jehovah kindled against his people, and he abhorred his inheritance;

World English Bible (WEB)
Therefore Yahweh burned with anger against his people. He abhorred his inheritance.

Young’s Literal Translation (YLT)
And the anger of Jehovah Is kindled against His people, And He doth abominate His inheritance.

சங்கீதம் Psalm 106:40
அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
Therefore was the wrath of the LORD kindled against his people, insomuch that he abhorred his own inheritance.

וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
אַ֣ףʾapaf
יְהוָ֣הyĕhwâyeh-VA
בְּעַמּ֑וֹbĕʿammôbeh-AH-moh
וַ֝יְתָעֵ֗בwaytāʿēbVA-ta-AVE
אֶתʾetet
נַחֲלָתֽוֹ׃naḥălātôna-huh-la-TOH

Cross Reference

நியாயாதிபதிகள் 2:14
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.

உபாகமம் 9:29
நீர் உமது மகா பலத்தினாலρம், ஓ٠ύகிய ʠρயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.

உபாகமம் 32:19
கர்த்தர் அதைக் கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து:

சகரியா 11:8
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

புலம்பல் 2:7
ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகை நாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.

சங்கீதம் 78:59
தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,

சங்கீதம் 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

நெகேமியா 9:27
ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.

நியாயாதிபதிகள் 3:8
கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.

நியாயாதிபதிகள் 2:20
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,

லேவியராகமம் 20:23
நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.


Tags அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்
Psalm 106:40 in Tamil Concordance Psalm 106:40 in Tamil Interlinear Psalm 106:40 in Tamil Image