சங்கீதம் 115:18
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.
Tamil Indian Revised Version
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
Tamil Easy Reading Version
நாம் கர்த்தரை துதிப்போம். இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம். அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.
Thiru Viviliam
⁽நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்;␢ இப்பொழுதும் எப்பொழுதும்␢ வாழ்த்துகின்றோம்.⁾
King James Version (KJV)
But we will bless the LORD from this time forth and for evermore. Praise the LORD.
American Standard Version (ASV)
But we will bless Jehovah From this time forth and for evermore. Praise ye Jehovah.
Bible in Basic English (BBE)
But we will give praise to the Lord now and for ever. Praise be to the Lord.
Darby English Bible (DBY)
But *we* will bless Jah from this time forth and for evermore. Hallelujah!
World English Bible (WEB)
But we will bless Yah, From this time forth and forevermore. Praise Yah!
Young’s Literal Translation (YLT)
And we, we bless Jah, From henceforth, and unto the age. Praise ye Jah!
சங்கீதம் Psalm 115:18
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலுூயா.
But we will bless the LORD from this time forth and for evermore. Praise the LORD.
| וַאֲנַ֤חְנוּ׀ | waʾănaḥnû | va-uh-NAHK-noo | |
| נְבָ֘רֵ֤ךְ | nĕbārēk | neh-VA-RAKE | |
| יָ֗הּ | yāh | ya | |
| מֵֽעַתָּ֥ה | mēʿattâ | may-ah-TA | |
| וְעַד | wĕʿad | veh-AD | |
| עוֹלָ֗ם | ʿôlām | oh-LAHM | |
| הַֽלְלוּ | hallû | HAHL-loo | |
| יָֽהּ׃ | yāh | ya |
Cross Reference
சங்கீதம் 113:2
இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
தானியேல் 2:20
பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
சங்கீதம் 118:17
நான் சாவாமல், பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.
சங்கீதம் 145:2
நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
சங்கீதம் 145:21
என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
வெளிப்படுத்தின விசேஷம் 5:13
அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
Tags நாமோ இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம் அல்லேலுூயா
Psalm 115:18 in Tamil Concordance Psalm 115:18 in Tamil Interlinear Psalm 115:18 in Tamil Image