சங்கீதம் 119:102
நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
Tamil Indian Revised Version
நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீரே என் ஆசிரியர். ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
Thiru Viviliam
⁽உம் நீதிநெறிகளைவிட்டு␢ நான் விலகவில்லை;␢ ஏனெனில், நீர்தாமே␢ எனக்குக் கற்றுத் தந்தீர்.⁾
King James Version (KJV)
I have not departed from thy judgments: for thou hast taught me.
American Standard Version (ASV)
I have not turned aside from thine ordinances; For thou hast taught me.
Bible in Basic English (BBE)
My heart has not been turned away from your decisions; for you have been my teacher.
Darby English Bible (DBY)
I have not departed from thy judgments; for it is thou that hast taught me.
World English Bible (WEB)
I have not turned aside from your ordinances, For you have taught me.
Young’s Literal Translation (YLT)
From Thy judgments I turned not aside, For Thou — Thou hast directed me.
சங்கீதம் Psalm 119:102
நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
I have not departed from thy judgments: for thou hast taught me.
| מִמִּשְׁפָּטֶ֥יךָ | mimmišpāṭêkā | mee-meesh-pa-TAY-ha | |
| לֹא | lōʾ | loh | |
| סָ֑רְתִּי | sārĕttî | SA-reh-tee | |
| כִּֽי | kî | kee | |
| אַ֝תָּ֗ה | ʾattâ | AH-TA | |
| הוֹרֵתָֽנִי׃ | hôrētānî | hoh-ray-TA-nee |
Cross Reference
சங்கீதம் 18:21
கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
நீதிமொழிகள் 5:7
ஆதலால் பிள்ளைகளே இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.
எரேமியா 32:40
அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,
எபேசியர் 4:20
நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.
1 தெசலோனிக்கேயர் 2:13
ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.
1 யோவான் 2:19
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.
1 யோவான் 2:27
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
Tags நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால் நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்
Psalm 119:102 in Tamil Concordance Psalm 119:102 in Tamil Interlinear Psalm 119:102 in Tamil Image