Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:143 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:143

சங்கீதம் 119:143
இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.

Tamil Indian Revised Version
துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.

Tamil Easy Reading Version
எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன. ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.

Thiru Viviliam
⁽துன்பமும் கவலையும்␢ என்னைப் பற்றிக்கொண்டன;␢ எனினும் உம் கட்டளைகள்␢ என்னை மகிழ்விக்கின்றன.⁾

Psalm 119:142Psalm 119Psalm 119:144

King James Version (KJV)
Trouble and anguish have taken hold on me: yet thy commandments are my delights.

American Standard Version (ASV)
Trouble and anguish have taken hold on me; `Yet’ thy commandments are my delight.

Bible in Basic English (BBE)
Pain and trouble have overcome me: but your teachings are my delight.

Darby English Bible (DBY)
Trouble and anguish have taken hold upon me: thy commandments are my delights.

World English Bible (WEB)
Trouble and anguish have taken hold of me. Your commandments are my delight.

Young’s Literal Translation (YLT)
Adversity and distress have found me, Thy commands `are’ my delights.

சங்கீதம் Psalm 119:143
இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
Trouble and anguish have taken hold on me: yet thy commandments are my delights.

צַרṣartsahr
וּמָצ֥וֹקûmāṣôqoo-ma-TSOKE
מְצָא֑וּנִיmĕṣāʾûnîmeh-tsa-OO-nee
מִ֝צְוֺתֶ֗יךָmiṣwōtêkāMEETS-voh-TAY-ha
שַׁעֲשֻׁעָֽי׃šaʿăšuʿāysha-uh-shoo-AI

Cross Reference

யோபு 23:12
அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.

மாற்கு 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

சங்கீதம் 130:1
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

சங்கீதம் 119:107
நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

சங்கீதம் 119:77
நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

சங்கீதம் 119:47
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.

சங்கீதம் 119:16
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.

சங்கீதம் 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

சங்கீதம் 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.

சங்கீதம் 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.

யோவான் 4:34
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.


Tags இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி
Psalm 119:143 in Tamil Concordance Psalm 119:143 in Tamil Interlinear Psalm 119:143 in Tamil Image