சங்கீதம் 119:146
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Tamil Indian Revised Version
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்! நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
Thiru Viviliam
⁽உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;␢ என்னைக் காத்தருளும்;␢ உம் ஒழுங்குமுறைகளை␢ நான் கடைப்பிடித்தேன்.⁾
King James Version (KJV)
I cried unto thee; save me, and I shall keep thy testimonies.
American Standard Version (ASV)
I have called unto thee; save me, And I shall observe thy testimonies.
Bible in Basic English (BBE)
My cry has gone up to you; take me out of trouble, and I will be guided by your unchanging word.
Darby English Bible (DBY)
I call upon thee; save me, and I will keep thy testimonies.
World English Bible (WEB)
I have called to you. Save me! I will obey your statutes.
Young’s Literal Translation (YLT)
I have called Thee, save Thou me, And I do keep Thy testimonies.
சங்கீதம் Psalm 119:146
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
I cried unto thee; save me, and I shall keep thy testimonies.
| קְרָאתִ֥יךָ | qĕrāʾtîkā | keh-ra-TEE-ha | |
| הוֹשִׁיעֵ֑נִי | hôšîʿēnî | hoh-shee-A-nee | |
| וְ֝אֶשְׁמְרָ֗ה | wĕʾešmĕrâ | VEH-esh-meh-RA | |
| עֵדֹתֶֽיךָ׃ | ʿēdōtêkā | ay-doh-TAY-ha |
Cross Reference
நியாயாதிபதிகள் 10:15
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
சங்கீதம் 119:134
மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.
மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
தீத்து 2:14
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 3:4
நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
Tags உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் என்னை இரட்சியும் அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்
Psalm 119:146 in Tamil Concordance Psalm 119:146 in Tamil Interlinear Psalm 119:146 in Tamil Image