Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:175 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:175

சங்கீதம் 119:175
என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.

Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும். உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.

Thiru Viviliam
⁽உயிர் பிழைத்து நான் ␢ உம்மைப் புகழ்வேனாக!␢ உம் நீதி நெறிகள் எனக்குத்␢ துணைபுரிவனவாக!⁾

Psalm 119:174Psalm 119Psalm 119:176

King James Version (KJV)
Let my soul live, and it shall praise thee; and let thy judgments help me.

American Standard Version (ASV)
Let my soul live, and it shall praise thee; And let thine ordinances help me.

Bible in Basic English (BBE)
Give life to my soul so that it may give you praise; and let your decisions be my support.

Darby English Bible (DBY)
Let my soul live, and it shall praise thee; and let thy judgments help me.

World English Bible (WEB)
Let my soul live, that I may praise you. Let your ordinances help me.

Young’s Literal Translation (YLT)
My soul liveth, and it doth praise Thee, And Thy judgments do help me.

சங்கீதம் Psalm 119:175
என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
Let my soul live, and it shall praise thee; and let thy judgments help me.

תְּֽחִיtĕḥîTEH-hee
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
וּֽתְהַֽלְלֶ֑ךָּûtĕhallekkāoo-teh-hahl-LEH-ka
וּֽמִשְׁפָּטֶ֥ךָûmišpāṭekāoo-meesh-pa-TEH-ha
יַעֲזְרֻֽנִי׃yaʿăzrunîya-uz-ROO-nee

Cross Reference

சங்கீதம் 9:13
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,

1 கொரிந்தியர் 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

ரோமர் 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

ஏசாயா 38:19
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

ஏசாயா 26:8
கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.

சங்கீதம் 119:75
கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

சங்கீதம் 118:18
கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

சங்கீதம் 51:14
தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

சங்கீதம் 30:9
கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

2 கொரிந்தியர் 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.


Tags என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக
Psalm 119:175 in Tamil Concordance Psalm 119:175 in Tamil Interlinear Psalm 119:175 in Tamil Image