சங்கீதம் 139:8
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
Tamil Indian Revised Version
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
Thiru Viviliam
⁽நான் வானத்திற்கு␢ ஏறிச் சென்றாலும்␢ நீர் அங்கே இருக்கின்றீர்!␢ பாதாளத்தில் படுக்கையை␢ அமைத்துக் கொண்டாலும்␢ நீர் அங்கேயும் இருக்கின்றீர்!⁾
King James Version (KJV)
If I ascend up into heaven, thou art there: if I make my bed in hell, behold, thou art there.
American Standard Version (ASV)
If I ascend up into heaven, thou art there: If I make my bed in Sheol, behold, thou art there.
Bible in Basic English (BBE)
If I go up to heaven, you are there: or if I make my bed in the underworld, you are there.
Darby English Bible (DBY)
If I ascend up into the heavens thou art there; or if I make my bed in Sheol, behold, thou [art there];
World English Bible (WEB)
If I ascend up into heaven, you are there. If I make my bed in Sheol, behold, you are there!
Young’s Literal Translation (YLT)
If I ascend the heavens — there Thou `art’, And spread out a couch in Sheol, lo, Thee!
சங்கீதம் Psalm 139:8
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
If I ascend up into heaven, thou art there: if I make my bed in hell, behold, thou art there.
| אִם | ʾim | eem | |
| אֶסַּ֣ק | ʾessaq | eh-SAHK | |
| שָׁ֭מַיִם | šāmayim | SHA-ma-yeem | |
| שָׁ֣ם | šām | shahm | |
| אָ֑תָּה | ʾāttâ | AH-ta | |
| וְאַצִּ֖יעָה | wĕʾaṣṣîʿâ | veh-ah-TSEE-ah | |
| שְּׁא֣וֹל | šĕʾôl | sheh-OLE | |
| הִנֶּֽךָּ׃ | hinnekkā | hee-NEH-ka |
Cross Reference
யோபு 26:6
அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
நீதிமொழிகள் 15:11
பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
ஆமோஸ் 9:2
அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;
யோனா 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
யோபு 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
எசேக்கியேல் 28:12
மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
ஒபதியா 1:4
நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,
Tags நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர் நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்
Psalm 139:8 in Tamil Concordance Psalm 139:8 in Tamil Interlinear Psalm 139:8 in Tamil Image