Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 11:19 in Tamil

Home Bible Proverbs Proverbs 11 Proverbs 11:19

நீதிமொழிகள் 11:19
நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.

Tamil Indian Revised Version
நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.

Tamil Easy Reading Version
உண்மையில் நன்மையானது வாழ்வைக் கொண்டுவரும். ஆனால் தீயவர்களோ தீமையைப் பின்தொடர்ந்து மரணத்தை அடைகின்றனர்.

Thiru Viviliam
⁽நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.⁾

Proverbs 11:18Proverbs 11Proverbs 11:20

King James Version (KJV)
As righteousness tendeth to life: so he that pursueth evil pursueth it to his own death.

American Standard Version (ASV)
He that is stedfast in righteousness `shall attain’ unto life; And he that pursueth evil `doeth it’ to his own death.

Bible in Basic English (BBE)
So righteousness gives life; but he who goes after evil gets death for himself.

Darby English Bible (DBY)
As righteousness [tendeth] to life, so he that pursueth evil [doeth it] to his own death.

World English Bible (WEB)
He who is truly righteous gets life. He who pursues evil gets death.

Young’s Literal Translation (YLT)
Rightly `is’ righteousness for life, And whoso is pursuing evil — for his own death.

நீதிமொழிகள் Proverbs 11:19
நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
As righteousness tendeth to life: so he that pursueth evil pursueth it to his own death.

כֵּןkēnkane
צְדָקָ֥הṣĕdāqâtseh-da-KA
לְחַיִּ֑יםlĕḥayyîmleh-ha-YEEM
וּמְרַדֵּ֖ףûmĕraddēpoo-meh-ra-DAFE
רָעָ֣הrāʿâra-AH
לְמוֹתֽוֹ׃lĕmôtôleh-moh-TOH

Cross Reference

நீதிமொழிகள் 19:23
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.

நீதிமொழிகள் 10:16
நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

நீதிமொழிகள் 12:28
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

1 யோவான் 3:10
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

1 யோவான் 3:7
பிள்ளைகளே நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

ரோமர் 2:8
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:35
எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

நீதிமொழிகள் 11:4
கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

நீதிமொழிகள் 8:36
எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

நீதிமொழிகள் 7:22
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,

நீதிமொழிகள் 1:16
அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.


Tags நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்
Proverbs 11:19 in Tamil Concordance Proverbs 11:19 in Tamil Interlinear Proverbs 11:19 in Tamil Image