Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 8:6 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 8 Ecclesiastes 8:6

பிரசங்கி 8:6
எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.

Tamil Indian Revised Version
எல்லாக் காரியத்திற்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனிதனுக்கு நேரிடும் கலக்கம் மிகுதி.

Tamil Easy Reading Version
எல்லாவற்றையும் செய்ய ஒருவனுக்குச் சரியான காலமும், சரியான வழியும் உள்ளன. எனவே ஒவ்வொருவனும் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு எதைச் செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதில் குழப்பம் இருந்தாலும், பல துன்பங்களில் உழன்றாலும் ஒருவன் அதனைச் செய்யவேண்டும்.

Thiru Viviliam
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு; செய்யவேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்?

Ecclesiastes 8:5Ecclesiastes 8Ecclesiastes 8:7

King James Version (KJV)
Because to every purpose there is time and judgment, therefore the misery of man is great upon him.

American Standard Version (ASV)
for to every purpose there is a time and judgment; because the misery of man is great upon him:

Bible in Basic English (BBE)
For every purpose there is a time and a decision, because the sorrow of man is great in him.

Darby English Bible (DBY)
For to every purpose there is time and manner. For the misery of man is great upon him;

World English Bible (WEB)
For there is a time and procedure for every purpose, although the misery of man is heavy on him.

Young’s Literal Translation (YLT)
For to every delight there is a time and a judgment, for the misfortune of man is great upon him.

பிரசங்கி Ecclesiastes 8:6
எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.
Because to every purpose there is time and judgment, therefore the misery of man is great upon him.

כִּ֣יkee
לְכָלlĕkālleh-HAHL
חֵ֔פֶץḥēpeṣHAY-fets
יֵ֖שׁyēšyaysh
עֵ֣תʿētate
וּמִשְׁפָּ֑טûmišpāṭoo-meesh-PAHT
כִּֽיkee
רָעַ֥תrāʿatra-AT
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
רַבָּ֥הrabbâra-BA
עָלָֽיו׃ʿālāywah-LAIV

Cross Reference

பிரசங்கி 3:1
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

பிரசங்கி 3:17
சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

எபிரெயர் 3:7
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அՠΰுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகοல்,

லுூக்கா 19:42
உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.

லுூக்கா 17:26
நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

லுூக்கா 13:25
வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.

ஏசாயா 22:12
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.

ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

பிரசங்கி 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

பிரசங்கி 7:13
தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?

பிரசங்கி 3:11
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும்கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.


Tags எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி
Ecclesiastes 8:6 in Tamil Concordance Ecclesiastes 8:6 in Tamil Interlinear Ecclesiastes 8:6 in Tamil Image