ஏசாயா 38:7
இதோ, ஆகாசுடைய சூரியகடியராத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.
Tamil Indian Revised Version
இதோ, ஆகாசுடைய சூரியக்கடிகாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.
Tamil Easy Reading Version
அவர் இவற்றையெல்லாம் செய்வார் என்பதைக் காண்பிக்கும்படி கர்த்தரிடமிருந்து வந்த அடையாளம் இதுதான்.
Thiru Viviliam
தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்:
King James Version (KJV)
And this shall be a sign unto thee from the LORD, that the LORD will do this thing that he hath spoken;
American Standard Version (ASV)
And this shall be the sign unto thee from Jehovah, that Jehovah will do this thing that he hath spoken:
Bible in Basic English (BBE)
And Isaiah said, This is the sign the Lord will give you, that he will do what he has said:
Darby English Bible (DBY)
And this [shall be] the sign to thee from Jehovah, that Jehovah will do this thing that he hath spoken:
World English Bible (WEB)
This shall be the sign to you from Yahweh, that Yahweh will do this thing that he has spoken:
Young’s Literal Translation (YLT)
And this `is’ to thee the sign from Jehovah, that Jehovah doth this thing that He hath spoken.
ஏசாயா Isaiah 38:7
இதோ, ஆகாசுடைய சூரியகடியராத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.
And this shall be a sign unto thee from the LORD, that the LORD will do this thing that he hath spoken;
| וְזֶה | wĕze | veh-ZEH | |
| לְּךָ֥ | lĕkā | leh-HA | |
| הָא֖וֹת | hāʾôt | ha-OTE | |
| מֵאֵ֣ת | mēʾēt | may-ATE | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER | |
| יַעֲשֶׂ֣ה | yaʿăśe | ya-uh-SEH | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| הַדָּבָ֥ר | haddābār | ha-da-VAHR | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| דִּבֵּֽר׃ | dibbēr | dee-BARE |
Cross Reference
நியாயாதிபதிகள் 6:37
இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
ஏசாயா 37:30
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.
ஆதியாகமம் 9:13
நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
நியாயாதிபதிகள் 6:17
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.
2 இராஜாக்கள் 20:8
எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம்நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.
ஏசாயா 7:11
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.
ஏசாயா 38:22
அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.
Tags இதோ ஆகாசுடைய சூரியகடியராத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்
Isaiah 38:7 in Tamil Concordance Isaiah 38:7 in Tamil Interlinear Isaiah 38:7 in Tamil Image