எரேமியா 10:24
கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமானப்படாமலிருக்க உம்முடைய கோபத்தினால் அல்ல, குறைவாகத் தண்டியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே! எங்களைத் திருத்தும், நீதியாய் இரும். கோபத்தில் எங்களைத் தண்டிக்காமல்இரும். இல்லையேல் நீர் எங்களை அழிக்கக்கூடும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே!␢ உம் சினத்திற்கு ஏற்ப அன்று,␢ உன் நீதிக்கு ஏற்ப␢ என்னைத் திருத்தியருளும்.␢ இல்லையெனில்,␢ நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.⁾
King James Version (KJV)
O LORD, correct me, but with judgment; not in thine anger, lest thou bring me to nothing.
American Standard Version (ASV)
O Jehovah, correct me, but in measure: not in thine anger, lest thou bring me to nothing.
Bible in Basic English (BBE)
O Lord, put me right, but with wise purpose; not in your wrath, or you will make me small.
Darby English Bible (DBY)
Jehovah, correct me, but with judgment; not in thine anger, lest thou bring me to nothing.
World English Bible (WEB)
Yahweh, correct me, but in measure: not in your anger, lest you bring me to nothing.
Young’s Literal Translation (YLT)
Chastise me, O Jehovah, only in judgment, Not in Thine anger, lest Thou make me small.
எரேமியா Jeremiah 10:24
கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
O LORD, correct me, but with judgment; not in thine anger, lest thou bring me to nothing.
| יַסְּרֵ֥נִי | yassĕrēnî | ya-seh-RAY-nee | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אַךְ | ʾak | ak | |
| בְּמִשְׁפָּ֑ט | bĕmišpāṭ | beh-meesh-PAHT | |
| אַל | ʾal | al | |
| בְּאַפְּךָ֖ | bĕʾappĕkā | beh-ah-peh-HA | |
| פֶּן | pen | pen | |
| תַּמְעִטֵֽנִי׃ | tamʿiṭēnî | tahm-ee-TAY-nee |
Cross Reference
சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
சங்கீதம் 38:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
எரேமியா 30:11
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
யோபு 6:18
அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.
ஏசாயா 40:23
அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
ஏசாயா 41:11
இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.
ஆபகூக் 3:2
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
Tags கர்த்தாவே என்னைத் தண்டியும் ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல மட்டாய்த் தண்டியும்
Jeremiah 10:24 in Tamil Concordance Jeremiah 10:24 in Tamil Interlinear Jeremiah 10:24 in Tamil Image